Category: இந்தியா

வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு தொடரும்!! வெங்கைய நாயுடு தகவல்

டெல்லி: ‘‘விஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு திரும்ப பெறப்படமாட்டாது’’ என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தவிர இதர வாகனங்களில் சைரன் விளக்குகள்…

பணமதிப்பிழப்புக்கு பின் மிகைப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை!!

புனே: நிதி ஆயோக் டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் அளவு மற்றும் மதிப்பு 23 மடங்கு அதிகரித்துள்ளது. 63 லட்சத்து…

“வாயில் வந்தபடி பேச உங்களுக்கு அனுமதி அளித்தது யார்” ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி, “வாயில் வந்தபடி பேச உங்களுக்கு அனுமதி அளித்தது யார்” என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.…

‘மைக்ரோ கிரெடிட்’ கிராம மக்களுக்குக் குறைந்த வட்டியில் 1 லட்சம் கடன்! மத்திய அரசின் அதிரடி திட்டம்!

டில்லி, இந்திய கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு ‘மைக்ரோ கிரெடிட்’ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இதன்படி இந்திய கிராமங்களில் வறுமையில் தவிக்கும் குடும்பங்களுக்கு,…

இலங்கை மீனவர்கள் 7 பேர் சிறையிலிருந்து விடுதலை! தமிழக அரசு

சென்னை, இந்திய கடல்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து 150 கடல் மைல்…

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை! ஓபிஎஸ் டீம் நிபந்தனை

சென்னை, இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனையை எடப்பாடி அணியினர் ஏற்பார்களா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் குறித்து…

போராடும் தமிழக விவசாயிகளின் கூடாரத்தை அகற்ற டில்லி போலீஸ் தீவிரம்

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக 22ந்தேதி வரை…

பாகுபலி-2 தடை: கர்நாடக வெறியர்களிடம் ராஜமவுளி கெஞ்சல்!

சென்னை, காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல், நடிகர் சத்யாராஜ் நடித்துள்ள பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில்…

1948ல் வெளியான மகாத்மா காந்தி தபால்தலை 4 கோடிக்கு ஏலபோன அதிசயம்!

1948ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் அஞ்சல் தலை 4 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தபால் தலை ஏலத்தை இங்கிலாந்தை…

அத்துமீறல்: இந்தியாவின் 6 ஊர்களின் பெயரை மாற்றியதாக சீனா அறிவிப்பு

டில்லி: இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள ஆறு ஊர்களின் பெயரை சீனா மாற்றியுள்ளது. வெகு காலமாகவே இந்திய மாநிலமான அருணாசலபிரதேசத்தை தனது பகுதியாக உரிமை கொண்டாடி…