Category: இந்தியா

குஷ்பு, விஜயதரணி மீது வழக்கு பதிவு

குஷ்பு, மற்றும் விஜயதரணி ஆகியோர் மீது தேர்தல்விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களான குஷ்பு தமிழகம் முழுதும் தி.மு.க. – காங்கிரஸ்…

பெரியோர்களே… தாய்மார்களே…

அரசியல் தலைவர்களின் அனலடிக்கும் இன்றைய பேச்சுக்கள்.. ஜி.கே. வாசன்: தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள்தான் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு கொடுக்க பணம் கடத்துவதாக அனைவரும் சொல்கிறார்கள்.…

அன்புமணிக்கு 3வது இடமா? வைகோ ஆச்சரியம்

தினசரி ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் அரசியல் தலைவர்கள் பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக, பா.ம.க. கட்சியின் முதல்வர் வேட்பாளர்…

விஜயகாந்தின் பலத்தை கருணாநிதியின் கண்ணுக்கு புலப்பட வைப்போம் – பிரேமலதா காரசாரப் பேச்சு

விஜயகாந்தின் பலத்தை கருணாநிதியின் கண்ணுக்கு புலப்பட வைப்போம் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார். சேலம் மெய்யனூர் பகுதியில் சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜை…

மோடி தமிழர்களின் கோரிக்கைக்கு பதில் சொல்ல வேண்டும் – முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோட்டில் இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய…

தமிழகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி மலருவது உறுதி – ஆர்.நல்லக்கண்ணு பேச்சு

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெய்வச்செயல்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:– கொள்கை முடிவால் ஏற்பட்ட கூட்டணி மக்கள் நல…

மதுரையில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி

மதுரையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (3-ந்தேதி) மாலை பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம்…

இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர் உமேஷ் சின்கா சென்னையில் முக்கிய ஆலோசனை

இந்திய தலைமை தேர்தல் துணை கமிஷனர்களில் ஒருவரான உமேஷ் சின்கா இன்று சென்னை வந்தார். கிண்டியில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல்…

அடியாட்களை அழைத்துப் போய் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்: திருநாவுக்கரசர்

“அடியாட்களை அழைத்துப் போய் ஜெயலலிதாவை காப்பாற்றினேன். நான் ல்லையென்றால் ஜெயலலிதாவை ஹைதராபாத்திற்கு பார்சல் செய்து அனுப்பியிருப்பார்கள்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். மத்திய மற்றும மாநில அமைச்சராக இருந்தவரும்…

புதுவை தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ் காங்கிரஸில் இணைந்தார்

புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ், அக்கட்சியிலிருந்து ஆதரவாளர்களுடன் விலகி, காங்கிரஸில் இணைந்தார். புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வம் (எ) செல்வராஜ். இவர், கடந்த பல…