Category: இந்தியா

அமெரிக்காவில் இந்திய தலைமை மருத்துவர் திடீர் நீக்கம்! டிரம்ப் நடவடிக்கை

வாஷிங்டன்: அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில், தலைமை மருத்துவராக பதவியில் நியமிக்கப்பட்ட விவேக் மூர்த்தியை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நீக்கி உள்ளது. அமெரிக்க அரசின் சுகாதார துறையில்…

டில்லியில் டிடிவி தினகரனிடம் 7 மணிநேரம் விசாரணை!

டில்லி: இரட்டை இலை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்ள வழக்கில், டிடிவி தினகரனிடம் டில்லி போலீசார் 7 மணி நேரம் துருவி துருவி…

இறைச்சி சாப்பிடும் கணவரை விவாகரத்து செய்ய மனைவி முடிவு

அகமதாபாத்: அகமதாபாத்தை சேர்ந்த ரீமா தோஷி என்ற 23 வயது பெண் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சோலா பகத் பகுதியில் சிறிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து…

உ.பி.யில் மத கலவரத்தை தூண்டிய பாஜ எம்பி மீது வழக்கு

சகரான்பூர்: உ.பி. மாநிலம் சகரான்பூர் மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி மத கலவரம் நடந்தது. இந்த கலவரத்தை தூண்டியதாக பாஜ எம்பி ராகவ் லக்கன்பால் உள்பட 500…

இயற்கை, தானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் கர்நாடகா!!

பெங்களூரு: அரிசிக்கும் கோதுமைக்கும் மாற்றான ஆரோக்கிய உணவாக தானிய வகை உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் கர்நாடகா தேசிய வர்த்தக கண்காட்சியை நடத்துகிறது. ஆர்கானிக்ஸ் (இயற்கை) மற்றும் மில்லட்ஸ்…

திவாலாகும் இந்திய ரயில்வே!! முன்னாள் அமைச்சர் பகீர்

டெல்லி: ரயில்வே வெறும் நிதிபிரச்னை இல்லை அது திவாலாக கூடிய அளவுக்கு நெருக்கடி சூழ்நிலையில் இருப்பதாக முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். இது…

அதானி குழுமம் ஆபத்தானது : அலறும் ஆஸ்திரேலியர்!

Australian travels to Gujarat, finds Adani ‘dangerously powerful’ நம்மூர் அதானி குழும் எத்தனை அபாயகரமானது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், ஆஸ்திரேலியர் ஒருவர் இதனை…

முழு அடைப்பு-அனைத்து கட்சி கூட்டம்: போராட்டத்தை கைவிட விவசாயிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற இருக்கும் தமிழக முழு அடைப்பு குறித்து…

இன்று 39வது நாள்: தமிழக விவசாயிகள் சிறுநீர் குடித்து போராட்டம்!

டில்லி, தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 39 வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சிறுநீர்…

தொடரும் அட்டூழியம்: ஜம்முவில் 5 பேர் மீது பசு பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல்!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பசு பாதுகாப்பு அமைப்பினரால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினர். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி…