Category: இந்தியா

பணமதிப்பிழப்புக்கு முன்பே புதிய ரூபாய் நோட்டுக்கள் தயாராக இருந்தது!! ஆர்பிஐ கவர்னர் தகவல்

டெல்லி: நாடாளுமன்ற நிதி நிலைக் குழுவுக்கு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்திருப்பதாவது: “கடந்த நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு…

கேரளாவில் திருநங்கையருக்கான தடகடள போட்டி! 132 பேர் பங்கேற்பு

திருவனந்தபுரம், கேரளாவில் முதன்முறையாக திருநங்கையருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மூன்றாம் பாலினமான திருநங்கையர் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் தங்களுக்கான உரிமைகளையும் சமூகத்தில் தமக்கான இடத்தையும் பெற்று வருகின்றனர்.…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை: நீதிபதி கர்ணன் அலம்பல் உத்தரவு

டில்லி, தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது: நீதிபதி கர்ணன் திடீர் தடை தடை விதித்து உள்ளார். இது நீதித்துறை வட்டாரத்தில்…

இரட்டைஇலையை யாருக்கும் கொடுக்காதீர்கள்! தேர்தல் கமிஷனில் புதிய அணி மனு

டில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணி என்ற புதிய அணியினர்…

டெபிட், கிரெடிட் கார்டுகள் வழங்கலாம்! கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி!

டில்லி, நாடு முழுவதும் கிராமப்புறங்களில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை…

ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் டெல்லியில் சரண்?

டெல்லி: துபாயில் இருந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பயணி ‘‘ தான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்’’ என கூறியதால் விமானநிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். டெல்லி இந்திரா காந்தி…

கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை பெற ஆதார் கட்டாயம்!!

டெல்லி: கல்லூரிகளில் அரசு கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் வழங்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்கலைகழக…

ஆந்திராவில் ஏரியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டக்கால் மண்டல் பகுதியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் ஏரியில் படகு மூலம் சென்றனர். இதில்…

விடைத்தாளில் காதல் கடிதம் எழுதிய சட்ட மாணவர்கள்!! 10 பேர் சஸ்பெண்ட்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பாலூர்காட் சட்டக் கல்லூரியில் கல்லூரியில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற இரண்டாவது செமஸ்டரில் 181 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 72…