Category: இந்தியா

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பாரீஸ் பயங்கவாதம்!

எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய எழுத்துக்களை அவர் மீதான சர்ச்சைகள் புகழ் பெற்றவை. அதில் ஒன்று அவரது “பாரீஸ் விஜயம்: பற்றியது. அவரை பாரீஸுக்கு அழைத்த நண்பர்கள் பட்டபாட்டை,…

ஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன்

என்னை தாங்கும் அன்பு தந்தை உண்டு என் சுக துக்கத்தை பங்கீட்டுக் கொள்ளும் நல்ல அண்ணன் உண்டு என்னை ஆராதிக்கும் தம்பி உண்டு என் பால்யத்தோடு பயணிக்கும்…

கவிதை: மன்னித்துவிடு மழை மாதா!

மண்ணை மிதிக்க முகம் சுழித்தவனும்.. நீரில் கால் நனைக்க முடியாதென்றவளும்.. சோற்றைத்தந்த சேற்றை வெறுத்து.. காடு கழனி நிலம் நீச்சை விற்றுப்போட்டு.. குணங்கெட்டு பட்டணம் போய்.. ஏழாம்…

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐ.நா. அலுவலகம் முன்பு இன்று போராட்டம்!

லண்டன்: இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி லண்டனில் உண்ணாவிரதம் துவங்கியுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தான் ஆட்சிக்கு…

மழை போட்டோ:

வேளச்சேரி பகுதியில் வெள்ளம் சூழ.. படகு கொண்டுவரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டனர். அதை ஃபோட்டோ எடுக்கிறார் ஒருவர். (நீங்களும் இது போன்ற மழை போட்டோக்களை அனுப்பலாம்: மின்னஞ்சல்: tvssomasundaram@gmail.com…

மழை வெள்ளத்தை சபிக்காதீர்கள்.. திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் ப ரிதாபமாக அது தேடி அலைகிறது.. மணிகண்டன்

சாவின் விளிம்பில் நிற்கும் ஈழ கைதிகளுக்காகவும்… : கவிஞர் தாமரை

ஃபிரான்ஸ், லெபனான், துருக்கி ஆகிய நாடுகளில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்காகக் கலங்கி நிற்கும் அதே வேளையில், கேட்பார் யாருமற்று, விடுதலை மறுக்கப்பட்டு , பல்லாண்டுகளாக சிறையில்…

தி.மு.க. அரசை காமராஜர் ஒரே முறை பாராட்டினார்… எப்போது?

நூல் விமர்சனம்: மதுவிலக்கு: அரசியலும், வரலாறும் மதுவிலக்கு குறித்து தீவிரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வந்திருக்கும் மிகப் பொருத்தமான நூல், ஆர் .முத்துக்குமார் எழுதியிருக்கும் “மதுவிலக்கு: அரசியலும்…

கமல் கவிதை: “ காவியும் நாமமும் குடுமியும் கோசமும்…:”

கமல் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமல்ல, கவிஞரும்கூட! 1996-ம் ஆண்டு, சேலம் மாவட்டத்தில், தனம் என்ற தாழ்த்தப்பட்ட சிறுமியை, அவளது பள்ளி ஆசிரியர் அடித்ததில் ஒரு கண்…

கவிதை: தேர்தல் திருவிழா!: மதுரை. ஏ. முத்துக்குமார்

நாடகம் நடக்கிறது…. நடிகர்கள் கூட்டம்…. புதிய ஒப்பனைகளில் …!! பரபரப்பாய் தயாராகிறது மக்கள் கூட்டம்…!! புதிய காட்சிகள்…பழைய பரப்புரைகள்…!! அடடே….தேர்தல் திருவிழா…! ஐந்து வருடங்களுக்கு…ஒருமுறை வரும் திருவிழா…!!…