Category: இந்தியா

ம.பி. விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு: ஆட்சியர், எஸ்.பி. அதிரடி இடமாற்றம்!

போபால், மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். இதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் போலீஸ் எஸ்.பி.…

ஜிஎஸ்டி: பொழுதுபோக்கு வரியை ரத்து செய்து கேரளா அதிரடி!

திருவனந்தபுரம், அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் மத்திய அரசு ஜிஎஸ்டி விரிவிதிப்பு அமல்படுத்த உள்ள நிலையில், கேரள அரசு சினிமா போன்றவற்றிற்கான பொழுதுபோக்கு வரியை நீக்கி…

மாட்டுக்கறி தடையை தொடர்ந்து மற்றோர் உணவுக்கும் தடையா?

டில்லி பிஜேபி கட்சியின் சட்டவல்லுனர் ரமேஷ் அரோரா வட இந்தியத் தெருக்களில் பரவலாக விற்கப்படும் மோமோ என்னும் உணவைத் தடைசெய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் மோமோ என்பது…

ஜூன் 16 முதல் நாடு முழுவதும் தினமும் மாறுது பெட்ரோல், டீசல் விலை!

டில்லி. நாட்டில் தங்கம் விலை தினசரி மாறி வருவதுபோல பெட்ரோல் விலையிலும் தினசரி மாற்றம் செய்ய பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே பரிசார்த்த மே…

ம.பி: வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு!

மான்ட்சர், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற வன்முறையின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் பலியாகினர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.…

யு.பி.எஸ்.சி. தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்த தமிழக மாணவி

யு.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவி ஹேமலதா, அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் சென்னை, மனித நேய மையம் நடத்தும்…

யுஜிசி, ஏஐசிடிஇ இனி கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லை

டில்லி இனி வரும் காலங்களில், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை கலைக்கப்பட்டு புதிய கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப் படும் என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது கல்வி கட்டுப்பாடுகள்…

மாட்டிறைச்சி வழக்கு: தடை விதிக்க கேரளா ஐகோர்ட்டு மீண்டும் மறுப்பு!

திருவனந்தபுரம், மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இறைச்சி தொழில் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில்,…

கல்வியா? கடவுளா? மாணவரின் ஆச்சரிய முடிவு

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவர், 12ஆம் வகுப்பில் 99.9% மதிப்பெண் பெற்றும் சமணத்துறவியாகி கடவுள் சேவை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…

அறுபத்து ஆறாயிரம் ருபாயை தீனியாக்கிக்கொண்ட ஆடு

சிலுவாப்பூர், உ. பி. பசியுடன் இருந்த ஒரு ஆடு தன் உரிமையாளர் வைத்திருந்த ரூ. 66000 பெருமானமுள்ள ரூபாய் நோட்டுக்களை தின்று தீர்த்தது. கனோஜ் மாவட்டத்தில் உள்ள…