குஜராத்தில் 96 பேர் கொல்லப்பட்ட சம்பவம்!! வன்முறை இடத்தை நேரில் பார்வையிட நீதிபதிகள் முடிவு
அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் அகமதாபாத்தில் நரோடா பாட்டியாவில்…