Category: இந்தியா

குஜராத்தில் 96 பேர் கொல்லப்பட்ட சம்பவம்!! வன்முறை இடத்தை நேரில் பார்வையிட நீதிபதிகள் முடிவு

அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் அகமதாபாத்தில் நரோடா பாட்டியாவில்…

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது – விற்பனையாளர்கள் தவிப்பு

டில்லி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இந்திய விற்பனையை இந்த வருட இறுதிக்குள் முடித்துக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. இதனால் அதன் விற்பனையாளர்கள் இழப்புத்தொகைக்காக சுமுக…

ம.பி.: விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பமாட்டேன்! ராகுல் பிடிவாதம்

போபால், மத்திய பிரதேச பாரதியஜனதா அரசு விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் பரிதாபமாக துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர். இதையடுத்து துப்பாக்கி சூட்டில் இறந்த…

ஜூன் 13ந்தேதிக்கு பிறகே ‘நீட்’ ரிசல்ட்!

டில்லி, மருத்துவ நுழைவுத்தேர்வுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 13ந்தேதிக்கு பிறகே வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவ கல்வியில் படிப்பதற்கான…

ஓசூர், சேலம், நெய்வேலியில் விரைவில் விமான சேவை!

சென்னை, சிறிய நகரங்களில் விமான சேவையை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் உதான் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான்…

ராஜஸ்தான் போலீஸ் அத்துமீறல் : நிருபருக்கு மிரட்டல்

அனுமான்கர், ராஜஸ்தான் பஜ்ரங்க் தள் நடத்திய ஒரு பயிற்சிசாலைக்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை ராஜஸ்தான் போலீஸ் காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். ராஜஸ்தானில்…

ம.பி.யில் தடையை மீறிய ராகுல் கைது!

போபால்: மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயி கள் உயிரிழந்தனர். அந்த பகுதிக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற அகில இந்திய…

3 மாதத்தில் 287 விவசாயிகள் தற்கொலை: ம.பி. பாரதியஜனதா அரசின் அலட்சியம்!

போபால், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துள்ள நிலையில், மத்திய…

செவ்வாய் கிரகத்திலும் இந்திய தூதரகம் உதவும் சுஷ்மா ட்விட்டரில் பதிவு

டில்லி ட்விட்டரில் ஒருவர் கேலியாக கேட்ட கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய் கிரகத்தில் சிக்கிக் கொண்டாலும் இந்திய தூதரகம் உதவும் என கிண்டலாக பதில் பதிவு செய்துள்ளார்.…

மாட்டிறைச்சி தடை: மத்தியஅரசுக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!

திருவனந்தபுரம், மத்தியஅரசு புதியதாக கொண்டு வந்துள்ள மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை செய்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இறைச்சிக்காக…