பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இப்போதைக்கு தேவை இல்லை – உச்சநீதி மன்றம்
டில்லி மத்திய அரசின் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…
டில்லி மத்திய அரசின் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…
காஷ்மீர் காஷ்மீர் இளைஞர் மனிதக்கேடயமாக கட்டப்பட்ட சம்பவம் ராணுவத் தளபதி பிபின் ராவத்தை ஜெனரல் டயருடன் ஒப்பிடுவது வருத்தத்துக்குரியது என்று கடற்படைத் தளபதி சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.…
டார்ஜிலிங்க் போராட்டக் குழுவினர் நடத்தும் வன்முறையினால் டார்ஜிலிங்க் நகரமே பற்றி எரிகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மலைநகரம் டார்ஜிலிங்க்…
இந்திய நாட்டின் முதல் குடிமகனாக இருப்பவர் ஜனாதிபதி. இவரது பதவியும் 5 ஆண்டு காலம்தான். ஆனால், இவரை தேர்வு செய்யும் முறை சற்றே வித்தியாசமானது. பொதுவாக பிரதமரையோ,…
டில்லி: நீட் தேர்வு முடிவு வெளியிட மதுரை ஐகோர்ட்டு கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டு…
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஆட்சி செய்துவரும் பாரதியஜனதா அரசுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளனர். விவசாயிகள் பிரச்சினையில் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக…
டில்லி பணமதிப்பு குறைப்பு காலம் என சொல்லப்படும் இரண்டரை மாதக் காலத்தில் டில்லியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் ரூ 56665 கோடி டிபாசிட் செய்யப்பட்டு, நாட்டில் முதல்…
திருவனந்தபுரம்: மாட்டு இறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளா அரசும், எதிர்கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பரவலாக…
மும்பை: இறைச்சிக்காக மாடு, ஒட்டகம், எருமை உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால்…
கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லம் நகர போலீஸ் கமிஷனராக ஆஜிதா பேகம் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அந்த பதவியை ஏற்றுக்…