மத்திய அமைச்சர் மீது முட்டை வீச்சு!! இளைஞர் காங்கிரசார் 5 பேர் கைது
போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதை கண்டிக்கும் விதமாக மத்திய பிரேதச மாநிலம்…
போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதை கண்டிக்கும் விதமாக மத்திய பிரேதச மாநிலம்…
டில்லி, ஆதார் அட்டை இல்லாதவர்கள் சமூக நலத்துறையின் சலுகைகளை பெற முடியாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் ஆதார்…
டேராடூன்: பத்ரிநாத் கோவிலுக்கு யாத்ரிகர்களை அழைத்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார். உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை…
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 9வது வகுப்பு பாடப்புத்தகத்தில் கிறிஸ்து ஒரு பேய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளது.…
மகளுடன் செல்ஃபி எடுக்கும் புதிய மொபைல் ஆப் ஒன்றை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார். ஹரியானா மாநிலம் ஜிந்து மாவட்டம் பிபிபூர் கிராமத்தைச் சேர்ந்த…
போபால், பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு வர வலியுறுத்தி முதல்வர் சவுகான் இன்றுமுதல் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக…
டில்லி, 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வரும் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 லட்சம்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த தாக்குதலில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பயங்கரவாதிகள்…
டெல்லி: தமிழகத்தில் மருத்துவ, பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்தான் நடைபெற்று வந்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆண்டு முதல்…
பெங்களூரு, கடைகளில் கள்ள 2000 ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற முன்னாள் கன்னட துணை நடிகை கைது செய்யப்பட்ர். கன்னட துணைநடிகையான ஜெயம்மா, பிரபல கன்னட நடிகர்களான…