Category: இந்தியா

நீதிபதிகளை தேர்வு செய்யவும் “நீட்” தேர்வு?

டில்லி, நாடு முழுவதும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீட் போன்ற நுழைவு தேர்வு நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மருத்துவக்கல்விக்கு ஒரே மாதிரியான நீட் நுழைவு…

மத்திய அரசு வக்கீல் முகுல் ரோஹத்கி பதவி விலகல்

டெல்லி: மத்திய அரசின் வழக்கறிஞர் பதவியில் நீட்டிக்க விரும்பவில்லை என முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்து வந்தவர் முகுல் ரோஹத்கி. இவரது பதவிக்காலம்…

மாற்றுத் திறனாளி வீராங்கனைக்கு ரெயிலில் ‘‘அப்பர் பெர்த்’’ ஒதுக்கீடு!! தரையில் படுத்து தூங்கிய அவலம்

சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்தி வரும் மாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுவர்ணா ராஜூக்கு ரெயிலில் மேல் படுக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் ரெயிலில் தரையில்…

மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி!! மாநில அரசு அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வறட்சி, பருவம் தவறிய மழையால் இழப்பு காரணமாக விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி…

ஆந்திரா, தெலங்கானாவில் ஓடும் வெளிமாநில ஆம்னி பஸ்கள்!! விதிமீறல் அம்பலம்

ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று அதிகாலை கஜூலாப்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.…

ஜி.எஸ்.டி.யில் சினிமா டிக்கெட்டுக்கு 28% வரி

டெல்லி: வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. அனைத்து மாநில, மத்திய வரிவிதிப்புகளை உள்ளடக்கி ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வருகிறது. பல அம்சங்களுக்கு இதில்…

ஜி. எஸ். டி : 66 பொருள்களுக்கு அதிரடி வரி குறைப்பு

டில்லி இன்று நடந்த ஜி எஸ் டி கவுன்சிலின் விவாதத்துக்கு பின் அருண் ஜேட்லி 66 பொருள்களுக்கு ஜி எஸ் டி வரி குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.…

முடிவுக்கு வந்தது ம.பி முதல்வரின் உண்ணாவிரதம்

போபால் மத்திய பிரதேசத்தில் அமைதி வேண்டி தாம் ஆரம்பித்திருந்த உண்ணாவிரதத்தை ம.பி முதல்வர் சிவராஜ் சவுகான் முடித்துக் கொண்டார். மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 1 முதல் விவசாயிகள்…

உ.பி. மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் :ஃபெயில்”

லக்னோ இந்தி பேசும் மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் 10ஆம் வகுப்பில் 5 லட்சம் மாணவர்கள் ஹிந்தியில் தேர்ச்சி பெறவில்லை உத்தர பிரதேச மாநிலத்தின் நடந்து முடிந்த…

ஆதார் இல்லாவிட்டால் அரசு சலுகைகள் கிடைக்காது!! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால் சமூக நலத் திட்டங்களின் கீழ் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில்…