Category: இந்தியா

இந்தியக் குடியரசுத்தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க மூவர் குழுவை பிஜேபி அமைத்துள்ளது.

டில்லி பிஜேபி, குடியரசுத்தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார் என்பது இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியாகும்.…

இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி 4 லாரிகளில் ஆவணங்கள் தாக்கல்!

டில்லி: தேர்தல் கமிஷனால் இரட்டைஇலை முடக்கப்பட்டதால், தாங்கள் தான் உண்மையான அதிமுக என அதிமுகவின் இரண்டு அணிகளும் தேர்தல் கமிஷனில் ஆவனங்கள் தாக்கல் செய்து வருகின்றன. இந்நிலையில்,…

மனைவியின் மொபைலை பிடுங்கி வாட்ஸ்அப் மெசேஜை பார்த்த கணவனுக்கு அரிவாளால் வெட்டு

ஆக்ரா மனைவியின் மொபைலை பிடுங்கி மேசஜை பார்க்க வாட்ஸ்அப் ஓப்பன் செய்த கணவரை அரிவாளால் அவர் மனைவி தாக்கினார். நேத்ரபால் சிங்க் – நீது சிங்க் இருவரும்…

80 வயது மூதாட்டியின் கையை உடைத்த ம. பி. போலீஸ்

போபால் கல்லெறிந்த போராளிகளை மறைத்து வைத்திருப்பதாக ம. பி. போலீசார், சந்தேகப்பட்டு ஒரு மூதாட்டியை அடித்து அவர் கை எலும்பை உடைத்தனர். போபாலில் இருந்து 25 கி…

இன்று ஓய்வு: தலைமறைவு நீதிபதி கர்ணன் வெளிப்படுவார்?

கல்கத்தா, சுப்ரீம் கோர்ட்டு தண்டனை காரணமாக தலைமறைவாக இருக்கும் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் பதவி காலம் இன்றோடு முடிவடைகிறது. இதன் காரணமாக இன்று அவர் வெளியே…

ஜி.எஸ்.டி குறைவினால் விலை மலியப் போகும் பொருட்கள்

டில்லி நடந்து முடிந்த ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் 66 பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை தொடர்ந்து சில பொருட்களின் விலை குறையக் கூடும். அவைகளின் விவரம்…

நீட் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது

டில்லி: உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நாளை மறுநாள் (14.06.2017) வெளியிட சி.பி.எஸ்.சி. திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி

நீட் தேர்வு வினாத்தாள்கள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்ததைக் குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு…

கர்நாடகாவில் ‘வாட்டாளின்’ முழு அடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது!

பெங்களூர், வறட்சி காரணமாக கர்நாடகாவில் உள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், மேகதாது அணையை உடனே கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி என்று கன்னட…

சர்வதேச ஆவணப் பட விழாவில் 3 படங்களுக்கு அனுமதி மறுப்பு!

திருவனந்தபுரம், சர்வதேச ஆவணப் பட விழாவில் 3 தமிழ் படங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது மோடி அரசின் நேர்மையற்ற தன்மை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்…