Category: இந்தியா

அரியானாவில் கோ பூஜை நடத்தும் முஸ்லிம்கள்

அரியானா அரியானாவின் மேவாட் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் கோசாலை நடத்தி பசுக்களை பராமரிப்பதுடன் கோவர்த்தன் பூஜையும் நடத்துகின்றனர். மேவாட் என்பது ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகியவை இணைத்த…

மாட்டுக்கறியை விடுங்கள் மக்களை முன்னேற்றுங்கள் – தருண் விஜய்

டில்லி பசுவை விட்டுவிட்டு நாட்டின் முன்னேற்றத்தையும் கவனியுங்கள் என மக்களுக்கு தருண் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் பாஞ்சஜன்யாவில் சமீபத்தில் தருண்விஜய் ஒரு…

வழக்கறிஞர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு

டில்லி நடந்து முடிந்த 16ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் தனியாக தொழில் புரியும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ 20 லட்சத்துக்கு குறைவாக…

முத்தலாக்: ரூ. 2 லட்சம் அபராதம்

சம்பல்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் மூன்று முறை, ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்த கணவனுக்கு, ஊர் பஞ்சாயத்து, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இஸ்லாமிய மதத்தினரிடையே ல்,…

தலைமறைவு நீதிபதி கர்ணனை கண்டுபிடிக்க தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம்

கொல்கத்தா: தலைமறைவு நீதிபதி கர்ணனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மேற்கு வங்க டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன்…

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மேகாலயா சட்டமன்றத்தில் தீர்மானம்!!

சில்லாங்: இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனை செய்வது, வாங்குவது தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தால் மாநில…

25-ம் தேதி மோடி அமெரிக்கா பயணம்!! டொனால்டு டிரம்புடன் சந்திப்பு

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 25-ம் தேதி வாஷிங்டன் செல்கிறார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ராஜஸ்தானில் மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் மீது தாக்குதல்!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாடுகள் ஏற்றி வந்த தமிழக லாரி டிரைவர், கால்நடை துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உயர்ந்த ரக மாடுகளை இன பெருக்கத்திகு வாங்குவதற்காக…

கங்கை நதியில் கழிவுகளை கொட்டினாலோ ஆக்ரமித்தாலோ 100 கோடி அபராதம்

டில்லி கங்கை நதி பல விதங்களிலும் மாசு படுவதால், அந்தக் குற்றங்களுக்கு கடும் தண்டனை சட்டத்தில் தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆறு…

ம.பி. விவசாயிகள் போராட்டத்துக்கு காரணம் ‘பணமதிப்பிழப்பே’!

போபால், மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த பண பரிவர்த்தனை கட்டுப்பாடுகளே காரணம் என மத்திய பிரதேச வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.…