aa

மழை வெள்ளத்தை

சபிக்காதீர்கள்..

திருடப்பட்ட

தன் ஏரிகளையும்,

குளங்களையும் ப

ரிதாபமாக அது

தேடி அலைகிறது..
மணிகண்டன்