Category: இந்தியா

காஷ்மீரில் ஜிஎஸ்டி: ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தம்! தேசிய மாநாட்டு கட்சி குற்றச்சாட்டு

ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில் ஜிஎஸ்டி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் காஷ்மீருக்கு அளித்து வரும் சிறப்பு சட்டமான 370வது பிரிவு செயலிழந்துவிடும் என்றும், இது ஆர்எஸ்எஸ்சின் சிந்தாந்தம் என்றும்…

தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவியேற்றார்

டில்லி, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பொறுப்பேற்றார். அவருக்கு தேர்தல் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போதைய தேர்தல் ஆணையர் நசீம்…

சிறை தண்டனை: சசிகலா மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு…

போலி சாதி சான்றிதழ் : வேலை, பட்டம் பறிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கல்வி, மற்றும் பணியில் சேருவதற்காக போலி சாதிச் சான்றிதழ் கொடுப்போரின் பட்டம், வேலை ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில்…

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி தேவை இல்லை : சி பி எம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் அளவுக்கு நிலைமை சீர் கெடவில்லை என மார்க்ஸிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் பிமன் போஸ் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் கலவரம்…

ஹுரியத் தலைவருக்கு பாதுகாப்பு குறைப்பு

ஸ்ரீநகர் ஹுரியத் அமைப்பின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக்குக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஜம்மு காஷ்மீர் அரசால் குறைக்கப்பட்டுள்ளது. ஹுரியத் தலைவர் ஃபாருக்குக்கு ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பால் ஆபத்து…

தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழிக்க இலங்கை புதிய மசோதா!

இலங்கை, தமிழக மீனவர்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் புதிய மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடுக்கடலில் மீன்பிடித்து வரும், தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கியும்,…

அரியானா முதல்வரின் பட்டப்படிப்பு : ஒரு கேள்விக்குறி

சண்டிகர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரியானா முதல்வரின் பட்டப்படிப்பு பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டன. அதற்கு ஹரியானா சட்டசபை, முதல்வரின் அலுவலகம் மற்றும் எங்கும் விடையளிக்கப் படவில்லை…

கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?  காசைக் குடு : மணமகன் வழக்கு

காலாசவுக்கி, மகாராஷ்டிரா திருமணத்தன்று மணக்க மறுத்து விட்ட பெண்ணிடம் திருமணத்துக்கு செய்த செலவை திருப்பித் தருமாறு மணமகன் வழக்கு. காலாசவுக்கி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் காம்ப்ளி. இவருக்கும்…

தொடரும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை, நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் மூழ்கடித்துள்ளது.…