Category: இந்தியா

மூத்த குடிமக்கள் கட்டண சலுகையில் கை வைக்கிறது ரயில்வே

டில்லி: ரயில் பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டு உள்ளது. இது குறித்து ரயில்வே செய்தித்தொடர்பாளர் அனில்…

அமித்ஷா உடன் வந்த வாகனம் பசு மீது மோதியது

பர்சானா, ஒரிசா ஒரிசாவில் அமித்ஷாவின் காரும், வேறு சில கார்களும் பயணம் செய்யும்போது ஒரு வாகனம் பசு ஒன்றின் மீது மோதி பசு படுகாயம் அடைந்தது. பசுவின்…

உ.பி.: அத்தி மரம் வெட்டுவதன் ரகசியம் இதுதான்?

லக்னோ, யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உ.பி.யில் அத்தி மரங்களை வெட்ட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ள நிலையில், பாரதியஜனதா அரசின் இந்த…

முழு நேர அரசியலில் ஈடுபடமாட்டேன்!! யோகி ஆதித்யநாத் பேட்டி

லக்னோ: உ.பி. முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு யோகி ஆதித்யநாத் பிரத்யே பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், ‘‘நான் முழுநேர அரசியல்…

பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 25 லட்ச ரூபாய் அபராதம்

டில்லி: கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஆப்ரகாமுக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் குல்பர்கா மாவட்டத்திற்கு மினி விதான் சவுதாவை…

விவசாயிகள் தற்கொலையை ஒரே இரவில் தடுக்க முடியாது!! உச்சநீதிமன்றம்

டில்லி: விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்னையை ஒரு இரவில் தீர்த்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஒராண்டாக பசல் பீமா யோஜனா…

ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்து!: பீட்டா புது வழக்கு!

டில்லி: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் மிருக வதை நடந்ததாக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்துள்ளதை அடுத்து, ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்படுமோ என்ற…

புதுமண தம்பதிகளுக்கு காண்டம் பரிசு!! உ.பி அரசு அதிரடி

லக்னோ: புதுமண தம்பதிகளுக்கு காண்டம் பரிசு வழங்கும் திட்டம் வரும் 11ம் தேதி உ.பி அரசு அறிமுகம் செய்கிறது. உலக மக்கள் தொகை தினமான வரும் 11ம்…

விவசாயிகள் பிரச்சினையை ஒரே இரவில் தீர்க்க முடியாது! மத்தியஅரசு

டில்லி, நாடு முழுவதும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இது குறித்த பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது,…

போலி சர்டிபிகேட்: பதவியை பறிக்க உச்சநீதி மன்றம் அதிரடி!

டில்லி, போலி சர்டிபிகேட் கொடுத்து அரசு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தால், அவர்களின் பதவியை பறிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உள்பட பெரும்பாலான…