Category: இந்தியா

சென்னை டூ திருவனந்தபுரம் கப்பல் போக்குவரத்து! பொன்.ராதாகிருஷ்ணன்

டில்லி, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கப்பல் வழி போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் இதற்காக முதல்கட்டமாக ரூ.20 கோடி மத்திய அரசு…

திருப்பதி கோவில் கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் தனித்தனி வழிகள்! தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கோவிலுள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி…

டிரம்ப் அரசில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும் 3 இந்திய வம்சாவளியினர்!

வாஷிங்டன், அமெரிக்காவின் உயர்ந்த பதவியில் அதிகாரிகளாக 3 இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்பட்டு உள்ளதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் கொடுத்துள்ளது. இந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு…

டோக்லாமிலிருந்து ராணுவ துருப்புகள் திரும்ப பெற மாட்டோம்! சீனா மீண்டும் முரண்டு

பெய்ஜிங்: தவறான நினைக்க வேண்டாம், டோக்லாமில் இருந்து துருப்புக்களை திரும்ப பெற மாட்டோம் என சீன ராணுவ அதிகாரி மீண்டும் முரண்டு பிடித்துள்ளார். இந்திய சீன எல்லையான…

போலி பேஸ்புக் ஐடி: போலீஸ் கமிஷனரிடம் எஸ்.வி.சேகர் புகார்!

சென்னை, தன் பெயரில் போலி பேஸ்புக் ஐடி ஏற்படுத்தி ஆபாச படங்களை பதிவதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்வி சேகர் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள…

அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை: தேர்தல் ஆணையம்

டில்லி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார் என்று தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள தேர்தல்…

நாளை துணை ஜனாதிபதி தேர்தல்: வெற்றி பெறுகிறார் வெங்கையா!

டில்லி: நாளை துணைஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதியஜனதா சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில், காந்தியின் பேரனும், மேற்கு…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானதே! தேர்தல் ஆணையம்

டில்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானதே என்று தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளதாக ஆம் ஆத்மி, பகுஜன்…

எங்கே போகிறது இந்தியா ? 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 15 சிறுவர்கள் !

மும்பை அந்தேரி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவனை 15 சிறுவர்கள் பலாத்காரம் செய்ததாக வந்துள்ள புகாரின் பேரில் இதுவரை 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 பேரை…

அதிர்ச்சி: நாடு முழுவதும் 37% பள்ளிகளில் மின்சாரம் இல்லை!

டில்லி, நாடு முழுவதும் 37 சதவீதம் பள்ளிகளில் மின்சார வசதி இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கல்விக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வரும்…