Category: இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்…

மாயாவதியை களமிறக்க எதிர்கட்சிகள் திட்டம்!! இடைத்தேர்தலை தவிர்க்க பாஜ வியூகம்

லக்னோ: உ.பி. மாநிலத்தில் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு போட்டியிட்ட தொகுதி அலகாபாத் மாவட்டத்தில் உள்ள புல்பூர் லோக்சபா தொகுதியாகும். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாஜ…

இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்கியது தவறு: மத்திய அரசுக்கு பழ நெடுமாறன் கண்டனம்

இலங்கைக்கு கடலோர காவல் கப்பலை வழங்கிய மத்திய அரசை கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இலங்கை…

அம்பேத்கரை இழிவு படுத்தியதாக ரயில்வே மீது புகார்

டில்லி: இந்திய ரயில்வே நிர்வாகம் அம்பேத்கரை இழிவு படுத்திவிட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் சுகாதாரம் குறித்த விளம்பரப் பலகைகள் நாடு முழுதும் வைக்கப்பட்டு…

பலாத்கார வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் திலீப்புக்கு இன்னொரு சிக்கல்

நடிகை பாவனா பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், சட்டத்துக்குப் புறம்பாக நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்துகொண்டதாக புது…

ஹிந்தி எதிர்ப்பில் கன்னடர்கள் வெற்றி!! மெட்ரோ ரெயில் நிலைய அறிவிப்பு பலகைகள் அகற்றம்

பெங்களூரு: கன்னடர்களின் தொடர் எதிர்ப்பால் பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொறுத்தப்பட்டிருந்த ஹிந்தி மொழி அறிவிப்பு பலகைகள் அகற்றும் பணி தொடங்கியது. தற்போது வரை 3 ரெயில்…

இந்திய ஹாக்கி அணி வீராங்கனை தற்கொலை

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி குப்தா( வயது 20) என்ற வீராங்கனை தேசிய மகளிர் ஹாக்கி…

உ.பி. சட்டமன்ற வாசலில் ரூ.10க்கு தக்காளி வியாபாரம் செய்து காங்கிரஸ் எதிர்ப்பு!!

லக்னோ: பாஜ.வுக்கு எதிரான போராட்டத்திற்கு இப்போது காங்கிரஸ் கட்சி தக்காளியை கையில் எடுத்து உள்ளது. பா.ஜ ஆளும் உ.பி. மாநில சட்டப்பேரவைக்கு வெளியே வண்டியில் தக்காளியை கொண்டு…

குஜராத்தில் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்!! 

அகமதாபாத்: குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதி…

‘சாவு’ பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்! மத்தியஅரசின் மனிதாபிமானமற்ற அறிவிப்பு

டில்லி, மத்திய அரசு பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறியுள்ள நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று…