மேற்கு வங்கம் : அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறு கால விடுமுறை!
கொல்கத்தா மேற்கு வங்க அரசில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் உட்பட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் பேறு கால விடுமுறை தரப்படும் என மம்தா பேனர்ஜி…
கொல்கத்தா மேற்கு வங்க அரசில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் உட்பட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 180 நாட்கள் பேறு கால விடுமுறை தரப்படும் என மம்தா பேனர்ஜி…
பாட்னா பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட பின் 16 மாதங்களில் 68000 பேருக்கு மேற்பட்டோர் மது அருந்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் ஏப்ரல் மாதம் 2016 முதல்…
ஜெய்ப்பூர்: ஜன்தா கா ரிப்போர்ட்டர் என்ற இணைய தள செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செய்தி ஆசிரியராக ரிஃபாத் ஜாவித் என்பவர் உள்ளார். இந்த…
டில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெங்கைய நாயுடு நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக தேர்வு செயயப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ணா…
டில்லி: கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு மூலம் நியமனம் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றங்களுக்கு மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில்…
டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பால் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு…
ஹாரியானா மாநில பா.ஜ.க. தலைவரான சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தார். இது குறித்து அந்த…
500, 1000 நோட்டை தடை செய்தவுடனேயே, “புதிய பாரதம் பிரந்தது.. பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்” என்று நடிகர் ரஜினி முதற்கொண்டு பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.…
டில்லி: வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல்காந்திமீது பாரதியஜனதாவினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுபாரதியஜனதாவின் அரசியல் கலாச்சாரம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்துக்கு ராகுல்…
டில்லி, இன்று துணைஜனாதிபதிக்கான தேர்தல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக வெற்றி பெற்றவர்…