Category: இந்தியா

ஜி.எஸ்.டி. எதிரொலி: புற்றுநோய் சிகிச்சை – டயாலிசிஸ் கட்டணம்  உயரும்

டில்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக டாயாலிசிஸ் மற்றும் புற்றுநோய் சிகிச்சை கட்டணங்கள் உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சகத்தின்…

இன்று சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு!

சென்னை: இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வால் பெரும்பாலான கோவில்கள் இன்று இரவு நடை அடைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான…

கேரளா: தேவாலயத்தில் யானைக்கு ஆசி வழங்கிய பாதிரியார்

கோட்டயம்: கேரளாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் யானைக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் யானைகள் வளர்ப்பது வாடிக்கையான விஷயம். கோவில்களின்…

மோடி, அமித்ஷாவுக்கு வளையல் அனுப்ப மகளிர் காங்கிரஸ் முடிவு

பனாஜி: பிரதமர் மோடி, பா.ஜ. தலைவர் அமித்ஷாவுக்கு வளையல் அனுப்ப கோவா மாநில மகளிர் காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தை…

தெலுங்கானாவில் புது முயற்சி : தாய்ப்பால் வங்கி துவக்கம்

ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நிலோஃபர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஒன்று, 6000 குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது குறைப்பிரசவத்தில்…

மத்தியபிரதேசத்தில் விபரீதம் : மழை வேண்டி ஆணும் ஆணும் திருமணம்  !

இந்தூர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரிவினரின் நம்பிக்கப்படி மழை பெய்வதற்க்காக ஒரு ஆணும் ஆணும் எல்லா சடங்குகளும் நடத்தி திருமணம் செய்துக் கொண்டனர். பா ஜ…

பொன்.ராதாவை உதாசீனப்படுத்திய வெங்கையா நாயுடு

தமழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு உதாசீனப்டுத்திய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. வெங்கையாவை வாழ்த்தும் பொருட்டு, பொன்னாடை போர்த்த முயல்கிறார்…

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைப் பற்றிய சில தகவல்கள்

தற்போது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள வெங்கையா நாயுடுவைப் பற்றிய சில தகவல்கள் வெங்கையா நாயுடுவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள சவட்டப்பாலம்…

உலக குத்துச்சண்டை : விஜேந்தர் சிங் ஆசியா பசிஃபிக், ஒரியண்டல் போட்டிகளில் சாம்பியன் ஆனார்

மும்பை இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டபுள்யூபிஓ ஆசியா பசிஃபிக், மற்றும் ஓரியண்டல் ஆகிய இரு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின்…

இந்தியா 2022ல் 100% எழுத்தறிவு பெறும் : மத்திய அமைச்சர்!

ஜெய்ப்பூர் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியா 100% எழுத்தறிவு உள்ள நாடாக ஆகிவிடும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு மற்றும் தனியார்…