Category: இந்தியா

‘லுக்அவுட்’ சுற்றறிக்கை: ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு!

சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள லுக் அவுட் (தேடப்படும்) சுற்றரிக்கையை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.…

தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது உள்துறை!

சென்னை, தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென அறிவித்து உள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை…

ஆதார் விவரங்களை திருடிய ஐடி எஞ்ஜினீயர் கைது

பெங்களூரு ஐஐடியில் பொறியாளர் பட்டம் பெற்று தற்போது ஒலா நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை ஆதார் விவரங்களை திருடியதற்காக போலீஸ் கைது செய்துள்ளனர். அபினவ் ஸ்ரீவத்சவ் (வயது…

ஹேக்கர்கள் கைங்கர்யம்: பாகிஸ்தான் அரசு வெப்சைட்டில் இந்திய தேசிய கீதம்!

இஸ்லாமாபாத், வலைதளங்கள் அவ்வப்போது ஹேக்கர்கள் எனப்படும் சமூக விரோதிகளால் முடக்கப்படுவது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் வெப்சைட்டுகளும் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, பின்னர்…

துணை ஜனாதிபதி தேர்தல் : மோடி இன்று அவசரக் கூட்டம் !

டில்லி நாளை நடைபெறும் தேர்தலையொட்டி பா ஜ க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை இன்று மோடி கூட்டியுள்ளார். நாளை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில்…

மோடி ஆட்சியில் மதவெறி அதிகரிப்பது கவலை அளிக்கிறது!! கோபால்தாஸ் காந்தி பேட்டி

டில்லி: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாரான வெங்கைய நாயுடுவை எதிர்த்து வரும் 5ம் தேதி நடக்கும் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண…

மனைவிகள் எத்தனை? கன்னியா?: ஊழியர்களிடம் அறுவறுப்பு கேள்வி கேட்ட மருத்துவ துறை

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திராகாந்தி இஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஐஜிஐஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் திருமண நிலை குறித்த உத்தரவாத விண்ணப்பத்தை…

12 ஆண்டுக்கு முன் பக்கத்து வீட்டில் வசித்த பெண்ணுக்கு கல்லீரல் தானம் அளித்த வாலிபர்!! பேஸ்புக் கைகொடுத்தது

சென்னை: சென்னையை சேர்ந்தவர் பிரசன்ன கோபிநாத் (வயது 34). இவர் கடந்த 2005ம் ஆண்டு பிரிட்டனில் தங்கியிருந்து படித்தார். இவரது மனைவி நிர்மிதி. இவர்களது பக்கத்து வீட்டில்…

ராஜ்யசபா வந்தார் டென்டுல்கர்: ஏன் தெரியுமா?

டில்லி: கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா ஆகியோர்…

11 லட்சம் ஆசிரியர்கள் தகுதி பெற கால அவகாசம் நீட்டிப்பு!! நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டில்லி: கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 11 லட்சம் ஆசிரியர்கள் வரும் 2019ம் ஆண்டிற்குள் குறைந்த பட்ச கல்வி தகுதியை பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில்…