Category: இந்தியா

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி திடீர் மரணம்

கொல்கத்தா: முன்னாள் மத்திய அமைச்சரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சுல்தான் அகமது இன்று மாரடைப்பால் இறந்தார். கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே மரணமடைந்த…

முதலாளித்துவ நண்பர்களுக்கு ஆதரவாக மோடி செயல்படுகிறார்!! ராகுல் குற்றச்சாட்டு

அகமதாபாத்: ‘‘சிறு மற்றும் குறு நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு தனது முதலாளித்துவ நண்பர்களை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.…

நதிகளை இணைத்தால் பேரழிவு ஏற்படும்!! ‘தண்ணீர் மனிதர்’ எச்சரிக்கை

டில்லி: ராஜஸ்தானில் தண்ணீர் சேகரிப்பு தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ள ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங் கூறுகையில், ‘‘நதிகள் இணைப்பு திட்டத்தில் மோடி அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள்…

மக்கள் பாதிக்கப்படுவதை அம்பலப்படுத்தாமல் ஊடகத்துறையினர் பாரபட்சம்! ராகுல் குற்றச்சாட்டு

காந்திநகர், குஜராத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தொடங்கினார். அப்போது, பிரதமர்…

சிறையில் நடிகர் திலீப்புடன் காவ்யா மாதவன் சந்திப்பு!

கொச்சி, பாவனா பாலியல் தொல்லை – கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் தீலிப்பை அவரது மனைவி காவ்யா மாதவன் சந்தித்து பேசினார். இந்த…

குருத்வாராவில் முஸ்லிம்கள் தொழுகை: மழையால் மலர்ந்த மத நல்லிணக்கம்

டேராடூன்: வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்கள்.…

உ. பி யில் தொடரும் அவலம் : குழந்தைகள் மரணத்தில் மற்றுமொரு கோரக்பூர் ஆகும் ஃபருகாபாத்

ஃபருகாபாத் உ பி மாநிலம் ஃபருகாபாத்திலும் கோரக்பூரை போல சென்ற மாதம் மட்டும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 49 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர்…

ஆபாச காட்சியை கட் செய்ய வேண்டாம்: முன்னாள் சென்சார் அதிகாரியின் இந்நாள் பேச்சு!

டில்லி, கடந்த 2015ம் ஆண்டு மத்திய தணிக்கை வாரிய தலைவராக பாலஜ் நிகலனி நியமிக்கப்பட்டார். அவரது சர்ச்சை கருத்து காரணமாக ஒரு வருடத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.…

₹200 நோட்டுகள் ஏ.டி.எம்.களுக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகும் – ரிசர்வ் வங்கி

புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம். களுக்கு வர இன்னும் மூன்ற மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய…

அத்வானியை கைது செய்தவருக்கு அமைச்சர் பதவி! ‘மோடி’ அரசியல்

டில்லி, 27 ஆண்டுகளுக்கு முன்பு அத்வானியை கைது செய்த கலெக்டருக்கு அமைச்சர் பதவி கொடுத்து மோடி கவுரவப்படுத்தி உள்ளார். இது பா.ஜ.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி…