கேரளாவில் கன்னியாஸ்திரிகள் கொண்டாடிய ஓணம்! (வீடியோ)
கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் திருவோணத் திருநாள் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் சிறப்பாக…
கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் திருவோணத் திருநாள் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் சிறப்பாக…
பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் சேர்க்கையின்றி நடைபெற்று வரும் பியுசி கல்லூரிகளை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத மற்றும் குறைவான மாணவர்கள் கொண்ட…
சென்னை, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல்…
காசி காசி இந்து பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் மகிளா மகா வித்யாலயா கல்லூரி மாணவியர் விடுதியில் இருந்து ஒரு மாணவி ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர் எனக் கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.…
கொல்கத்தா மேற்கு வங்க மாநில அரசு, திருநங்கைகளின் சுய வேலைக் குழுவால் செய்யப்பட்ட பொருட்களுக்கான விற்பனைக் கூடமான “சினேகோ நிர்” நவராத்திரி முதல் துவங்கப்பட உள்ளது. மேற்கு…
சென்னை தமிழக அரசை எதிர்த்து தொடர்ந்து ட்விட் பதிவுகளை எழுதிவருகிறார் நடிகர் கமல்ஹாசன். தற்போது இவரது அண்ணனும் பழம்பெரும் நடிகரும் வழக்கறிஞருமான சாருஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…
பர்மேர். ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநில பர்மேர் பகுதியில் பசு என நினைத்து கழுதையை கொண்டு சென்றவர்களை பசுக் காவலர்கள் தாக்கி உள்ளனர். வட இந்தியாவில் மாடுகளை கொண்டு…
திருவனந்தபுரம், கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.440 கோடி அளவிலான மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கேரளாவுன் பிரபலமான ஓணம் பண்டிகை நேற்று…
கோராக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ்…
பெங்களூரு: 1ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி அளிக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளி, அரசு உதவிப் பெறும் தனியார்…