சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தீபக் மிஸ்ரா!
டில்லி, சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ்சிங் கேஹர் பதவிக்…
டில்லி, சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ்சிங் கேஹர் பதவிக்…
சண்டிகர்: குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராமுக்கு இன்று தீர்ப்பு விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.…
டில்லி: தேரா சச்சா தலைவர் ராம் ரஹிம் சிங்க்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேரா…
டில்லி: தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டிருப்பது மோடி அரசுக்கு பின்னடைவு என்று முகில் ரோஹத்கி தெரிவித்துள்ளார். முன்னாள்…
போபால்: மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலை வெளிக் கொண்டு வந்த வாலிபரின் தந்தை மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்தார். மத்திய பிரதேசத்தில் மருத்துவ கல்வி…
டில்லி: ஹரியானா சாமியார் சம்பவம் தொடர்பாக 3 மாநிலங்களில் பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவம், துப்பாக்கி சூடு, பொதுச் சொத்துக்கள் சேதம் உள்ளிட்டவை நடந்து…
காந்திநகர்: இஸ்ரோவின் ஏவுகணைகளை ராமரின் அம்புகளோடு ஒப்பிட்டு குஜராத் முதல்வர் விஜய் ரூபனி பேசினார். குஜராத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்பராஸ்ட்ரக்சர் டெக்னாலஜி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை…
சண்டிகர்: பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் நடத்தி வரும் தேரா சச்சா சவுதா ஆஸ்ரமத்தின் 30 பிரார்த்தனை கூட்ட மையங்களுக்கு…
மும்பை நித்தியானந்தா, ராம்ரஹிம், ஆஸாராம் பாபு ஆகிய அனைத்து சாமியார்களும் கிரிமினல்களே என புகழ் பெற்ற இந்தி நடிகரான ரிஷி கபூர் கூறி உள்ளார். தனது சிஷ்யைகளை…
கோலார் கர்நாடகா மாநிலம் கோலார் அரசு மருத்துவமனையில் 90 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில்…