பணமதிப்பிழப்புக்கு பின் அதிக டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வரி ஏய்ப்பு
டில்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியை டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற…
டில்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியை டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் கோவில் இடத்தில் இறைச்சி கழிவை கொட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில்…
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 9 லட்சம் லிட்டர் சாராயம் குடித்த எலிகள் தற்போது வெள்ள பாதிப்புக்கும் காரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார்…
திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரிகள் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக 27 ஆண்டுகள்…
டில்லி: ‘‘இந்தியாவின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்றிருப்பது கவலை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்து நிறுத்திவிட்டது’’ என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும்,…
லக்னோ: கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த டாக்டர் கபீர் கான் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி…
காந்திநகர், இந்தியாவின் முதல் ‘உலக பாரம்பரிய நகரம்’ அந்தஸ்து குஜராத்தின் அகமதாபாத் நகரத்துக்கு கிடைத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு இதை அறிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளது. இந்த…
டில்லி, மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். நாடு முழுவதும் மாதம்தோறும் சமையல் எரிவாயுவின்…
டில்லி, அரசுக்கு வரி செலுத்துவோரிடம் கனிவோடு நடந்துகொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைநகர் டில்லியில், மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய கலால்…
வலைதள வாசகர்களுக்கு ஈகைத் திருநாளாம் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பத்திரிகை.காம் இணைய இதழ் பெருமிதம் கொள்கிறது.