இந்தியாவில் மீண்டுமொரு சுனாமி! பீதியை கிளப்பும் புவியியல் ஆய்வாளர்
திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா மாபெரும் இயற்கை பேரழிவை சந்திக்கும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…
திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா மாபெரும் இயற்கை பேரழிவை சந்திக்கும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.…
டில்லி: ஐ.நா பொதுச் சபையின் 72வது அமர்வில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் பேசுகையில், ‘‘பயங்கராவதிகளின் முதன்மை ஏற்றுமதி தளமாக பாகிஸ்தான் விளங்குகிறது. உலகமே…
டில்லி நாளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவராக ராஜிவ் மஹரிஷி நாளை பதவி ஏற்கிறார். மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அரசுத் துறையின் அனைத்துக் கணக்கு…
டில்லி அனைத்து வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் வைத்து டிக்கட் முன்பதிவு செய்யலாம் என ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது. முன்பு ஒரு…
கவுகாத்தி இஸ்லாமியர் வடிவமைத்த உலகின் மிகப்பெரிய துர்கை அம்மன் சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒற்றுமை…
மொஹாலி, பஞ்சாப் உலகமயமாக்கல் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் இந்திய வர்த்தக மேலாண்மை கல்வி…
நியூயார்க் ஐ நா பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது என கூறி உள்ளார். அமெரிக்க நாட்டின் நியூயார்க்…
சென்னை: பாறையின் அடியில் பொருளாதாரம் மோதி நிற்கிறது. சரியான கொள்கை முடிவை அரசு எடுத்தால் மீண்டும் பொருளாதாரம் மேல் நோக்கி செல்லும் என்று பொருளாதார நிபுணர் குருமூர்த்தி…
சென்னை, ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருன மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மறைந்த தமிழக முதல்வர்…
டில்லி: ‘‘எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகை சீட்டு வழங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா…