Category: இந்தியா

ராகுல் காந்தியின் குஜராத் பயணம்…

அகமதாபாத் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு குஜராத் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.…

மோடியின் டிஜிட்டல் பேமெண்ட்.. பெருமுதலாளிகளுக்கே சாதகம்!: எகனாமிக் டைம்ஸ் கட்டுரை

டில்லி புகழ்பெற்ற பத்திரிகையான தி எகனாமிக் டைம்ஸ் இன்று இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் காணப்படுவதாவது : ”கடந்த நவம்பர்…

மகேந்திரகிரி விண்வெளி நிலையம் அருகே குண்டுவெடிப்பு? பரபரப்பு

காவல்கிணறு, மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ள விண்வெளி ஆராயச்சி நிலையம் அருகே உள்ள மலைப்பகுதி யில் குண்டு வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து ஆய்வு…

கோன் பனேகா க்ரோர்பதி : கணவருக்கு உதவ நினைக்கும் மாற்றுத் திறனாளி கலெக்டர்.!

முங்கேலி, சத்தீஸ்கர் இந்தியில் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி “கோன் பனேகா க்ரோர்பதி”. இந்த நிகழ்ச்சி இது வரை ஒன்பதாவது சீசன் வரை வந்துள்ளது. இதை நிகழ்த்துபவர்…

ஐதராபாத் மெட்ரோ நவம்பரில் துவக்கம்

ஐதராபாத் ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் நவம்பர் மாதம் மோடி துவங்கி வைக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த…

பற்றி எரியும் பனாரஸ் பல்கலை வளாகம் : எதிர்கட்சித்  தலைவர்கள் கண்டனம் !

காசி காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் பெரும் கலவரம், தடியடி ஆகியவை நடந்துள்ளது. பா ஜ க ஆளும் உ பி மாநிலத்தில் காசியில் பனாரஸ் இந்து…

ஜார்க்கண்ட் பட்டாசு ஆலையில் பயங்கர தீ! 8 பேர் பலி

ஜார்கன்ட், ஜார்கன்டில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, அந்த ஆலையில் வேலை செய்துவந்த 8 பேர் தீயில் கருகி உயரிழிந்த…

பிறந்து 6 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற பெண் குழந்தை

மும்பை: பிறந்து 6 நிமிடங்களில் ஒரு பெண் குழந்தைக்கு ஆதார் எண் கிடைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் இன்று மதியம் 12.03 மணிக்கு…

உத்தரகாண்டில் சீன எல்லைக்கு ராஜ்நாத் சிங் 28ம் தேதி பயணம்

டேராடூன்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டியுள்ள சீன எல்லைப்பகுதிக்கு 28-ம் தேதி செல்கிறார். கடந்த சில மாதங்களாக இந்தியா சீனா இடையே டோக்லாம் பிரச்னையால்…

உ.பி.யில் மாணவர்கள் மீது தடியடி!! விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க யோகி உத்தரவு

வாரனாசி: வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஈவ் டீசிங் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 21ம் தேதி முதல் மெயின் நுழைவுவாயில்…