Category: இந்தியா

பாஜக தேசிய செயற்குழுவில் ‘மேட் இன் சீனா’வுக்கு அனுமதி!! ‘மேக் இன் இந்தியா’ அம்போ

டில்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டில்லி டல்கத்தாரோ ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கல ந்துகொண்டவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு சீட்டு சீனாவில்…

ரூ. 500ல் மின் இணைப்பு பெறும் சவுபாக்யா திட்டம்!! மோடி தொடங்கி வைத்தார்

டில்லி: ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சவுபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி…

பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனை குழு!! பிரதமர் அறிவிப்பு

டில்லி: பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 5 பேர் கொண்ட இந்த பொருளாதார ஆலோசனை குழு, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வளர்ச்சி தொடர்பான…

மகன் சொத்துக்களை முடக்கி என்னை பயமுறுத்த நினைக்கிறார்கள்!! ப.சிதம்பரம்

டில்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டனர். அவர்…

பஞ்சாப்பில் ஆசிரியை அடித்து 8 வயது மாணவன் பலி

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் புலன்வால் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு பயின்ற குட்டு என்ற 8 வயது சிறுவன்…

பிரதமரை விமரிசித்த பெண் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் !

ஜெய்ப்பூர் பிரதமர் மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை விமரிசிக்கும் எழுத்தாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வருவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் பத்திரிகைகளில்…

பணத்துக்காக 7வயது சிறுமியை கொலை செய்த பாஜ இளைஞரணியினர் கைது!

அகமதாபாத், குஜராத்தில் நாடியாட் பகுதியில் 7 வயது சிறுமியை பணத்துக்காக கடத்தி கொலை செய்த பாரதியஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர் அணியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டு…

பாஜவுடன் நெருக்கம்: திரிணாமுல் காங். மூத்த தலைவர் முகுல்ராய் அதிரடி நீக்கம்!

கொல்கத்தா:, மேற்குவங்காளத்தில் ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து, மூத்த தலைவரான முகுல் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்டுசெய்யப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ளார்.…

கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை

டில்லி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐ.என்.எக்எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று…

புதுக் கட்சி துவங்க மாட்டேன் : முலாயம் சிங் யாதவ்

லக்னோ சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் தாம் புதுக்கட்சி துவங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முலாயம்சிங் யாதவ் (வயது…