ஜெ.நலம்பெற அலகு குத்திய விவகாரம்! தமிழக அரசுக்கு நோட்டீஸ்
டில்லி, கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி குழந்தைகளுக்கு அலகு குத்தி வேண்டுதல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும்…
டில்லி, கடந்த ஆண்டு உடல்நலமில்லாமல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி குழந்தைகளுக்கு அலகு குத்தி வேண்டுதல் செய்யப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும்…
திருவனந்தபுரம் மலையாள நடிகரும், பா ஜ க. எம்.பியுமான சுரேஷ் கோபி அடுத்த பிறவியில் பிராமிணராக பிறக்க ஆசைப்படுவதாக ஏக்கத்துடன் தெரிவித்துள்ளது பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பிரபல…
பெங்களூரு கர்னாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தனக்கு பதவி உயர்வு கொடுக்காமல் இடமாறுதல் செய்தததால் விரக்தி அடைந்து ராஜினாமா செய்துள்ளார். கர்னாடாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி புரிபவர்…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 73வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியின் வீடு அருகே…
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கலவரங்கள் குறித்து நீதி விசாரணை நடைபெறும் என உ பி அரசு அறிவித்துள்ளது.…
நெர்கண்டி, ஒடிசா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே வட இந்தியாவில் ரெயில்…
டில்லி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 73 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி…
வாரனாசி வாரனாசி மாவட்ட ஆட்சியாளர் பனாரஸ் இந்து பல்கலைக்கழக காவலர்கள் சீருடையின் நிறத்தை மாற்றும் படி உத்தரவிட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பனாரஸ் இந்து…
டார்ஜிலிங் தனி மாநிலம் கேட்டு வேலை நிறுத்தம் செய்த கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டது.…
பெங்களூரு: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவரை சந்திக்க பரோல் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மனு கொடுத்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவால் சிறை தண்டனை பெற்றுள்ள…