Category: இந்தியா

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் : ஆசிரியையை தாக்கிய போலீசார்!

வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த தடியடியில், போலீசார் ஒரு ஆசிரியை தாக்கி உள்ளனர். கடந்த வாரம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி பல்கலை…

பனாமா பேப்பர்ஸ்: அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் சம்மன்?

டில்லி : பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி…

ஆர் எஸ் எஸ் ஆதரவு தொழிற்சங்கம் : மோடி அரசுக்கு கண்டனம்

டில்லி ஆர் எஸ் எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் தவறான சீர்திருத்தம் செய்தமைக்கும், வேலைவாய்ப்பு குறைவுக்கும் மோடி அரசே காரணம் என கூறி உள்ளது.…

ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

டில்லி, ஏர்செல், மேக்சிஸ் வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 4 ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பி…

பீடி , சிகரெட் விற்பனை செய்ய புதிய கட்டுப்பாடுகள்! மத்திய சுகாதாரத்துறை

டில்லி, பீடி, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10நாளில் விவசாய கடன் தள்ளுபடி! ராகுல்காந்தி

ராஜ்கோட், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் தொடங்கி உள்ளது. குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல்காந்தி,…

வீடு தேடி வரும் பெட்ரோல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி, வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் டீசல் வாங்கலாம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறி உள்ளார். இதன் காரணமாக பெட்ரோல் டீசல் வீடு தேடி வருகிறது.…

காவல்துறை நவீனப்படுத்த ரூ.25,060 கோடி நிதி ஒதுக்கீடு! ராஜ்நாத் சிங்

டில்லி, நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களை நவீனப்படுத்த ரூ.25,060 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார். இதற்கான ஒப்புதல்…

ஓஎன்ஜிசி தலைவராக சசி சங்கர் நியமனம்! மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

டில்லி, பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தலைவராக சசி சங்கரை நியமனம் செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. அரசு பணியாளர்கள் நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை…

பயங்கரவாதிகளுக்கு எதிராக மீண்டுமொரு துல்லியத் தாக்குதல்! இந்திய ராணுவம் அதிரடி

டில்லி: பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்கும் வகையில், மியான்மர் எல்லை தாண்டி இந்திய ராணுவம் மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில்…