Category: இந்தியா

ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை…

மோடி உண்மையான இந்து அல்ல : காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ”மோடி உண்மையான இந்து அல்ல” என கூறி உள்ளார். குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு ராகுல் காந்தி…

ஜி எஸ் டி : 12% மற்றும் 18% இணைப்பு எப்போது ? ஜெட்லி விளக்கம்

டில்லி ஜி எஸ் டி வரி வருவாய் அதிகரித்தால் 12% மற்றும் 18% ஜி எஸ் டி ஒன்றாக இணைக்கப்படலாம் என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.…

பண மதிப்பிழப்பு சட்ட விரோதம்: குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் கடும் குற்றச்சாட்டு

காந்திநகர், நாட்டில் கடந்த ஆண்டு பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு சட்ட விரோதம் என குஜராத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி…

உ.பியில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக முன்னிலை

லக்னோ, உ.பி.யில் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்பது…

அமெரிக்கா எச்சரிக்கை: மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் மீண்டும் கைது

இஸ்லாமாபாத், அமெரிக்கா மற்றும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி யான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தங்கி உள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்…

தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை

டில்லி: உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் நேற்று கொல்லப்பட்டார். இது குறித்த செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கான்பூரை சேர்ந்த நவீன்…

குஜராத்துக்கு படேல் சமூகத்தில் இருந்து முதல்வர் வேட்பாளர்!! பாஜக திட்டம்

ஆமதாபாத்: குஜராத்தில் படேல் சமூகத்தை சேர்ந்தவரை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் மாநிலத்தில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் பட்டேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர்…

எனது குடும்பத்தினர் சிவ பக்தர்கள்!! ராகுல்காந்தி

அமரேலி: ‘‘எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்’’ என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். குஜராத் சட்டசபைக்கு டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ்,…

உ.பி.யில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். கான்பூரின் பில்காரில் பைக்கில் சென்ற மர்ம நபர்கள் பத்திரிக்கையாளர் நவீன் குப்தா மீது…