Category: இந்தியா

மனைவி மரண செய்திக்கு சசிதரூரின் கருத்தை கேட்க வேண்டும்: ரிபப்ளிக் டிவி.க்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி: சுனந்தா புஷ்கரின் மனைவி மரணம் தொடர்பான செய்திகளில் சசி தரூரின் கருத்தை கேட்க வேண்டும் என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டில்லி உயர்…

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மன்மோகன் சிங் முயற்சித்தார்!! ஓபாமா

டில்லி: இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்துக் கொண்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ‘‘எனக்கு அவரை பிடிக்கும். தேசத்திற்காக பிரதமர் மோடிக்கு தொலைநோக்கு பார்வை…

ஓகி புயல் குறித்து முன்னெச்சரிக்கை தரவில்லை : கேரள முதல்வர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் கேரளாவை ஓகி புயல் தாக்கும் என ஐதராபாத் வானிலை மையம் அறிவிக்கவில்லை என கேரள முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். வங்கக் கடலில் இலங்கை அருகில் உருவான…

ஆண்களுக்கு சமமாக அச்சமின்றி பாம்பைப் பிடிக்கும் கேரளப் பெண்

நன்னியோடு, கேரளா அச்சமின்றி ஆண்களைப் போல் கேரளப் பெண் ஒருவர் பாம்புகளை பிடித்து வருகிறார். கேரளா மாநிலத்தில் பாலாடு பகுதியில் உள்ள நன்னியோடு கிராமத்தை சேர்ந்த இளம்…

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மரணம்

டில்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் செயின் ஆனந்த் இன்று காலமானார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1998 முதல் 2001 வரை பதவி வகித்தவர்…

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மேலும் 2நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேலும் 2…

ஓடும் ரெயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி : இரு ராணுவ வீரர்கள் கைது

எட்வா, உ.பி. உத்திரப்பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரு ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அலகாபாத் நகரில் இருந்து டில்லி செல்வதற்காக மகத்…

தமிழக அரசினால் மத்திய அரசு மீது ஜப்பான் நிறுவனம் வழக்கு ? : பரபரப்பு செய்தி

டில்லி ஜப்பானின் வாகன உற்பத்தி நிறுவனமான “நிசான்” இந்தியா மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2008ஆம் வருடம் ஜப்பானின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனம்…

அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது ஏன்? : மோடிக்கு ராகுல் மூன்றாவது கேள்வி.

டில்லி குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில்…

ஓகி புயல் பாதிப்பு: சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பம்பா, ஓகி புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் கேரளாவிலும் பல பகுதிகளில் கனத்த மழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.…