குற்ற வழக்குகளில் உ.பி. முதலிடம்
டில்லி: கடந்த 2016ம் ஆண்டில் தேசிய அளவில் உ.பி.,யில் தான் அதிகளவு குற்ற செயல்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இது வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,…
டில்லி: கடந்த 2016ம் ஆண்டில் தேசிய அளவில் உ.பி.,யில் தான் அதிகளவு குற்ற செயல்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இது வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,…
லக்னோ: ஏடிஎம்.ல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் காந்தி புகைப்படங்கள் இல்லாதது கண்டு மக்களை அதிர்ச்சியடைந்தனர். 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு…
மார்ச்,1969.. மும்பையில் முதன் முறையாக ஒரு பெண் இசைக்கச்சேரி செய்கிறார்..அந்த நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வருகிறார் வசந்த் தேசாய்..1940களிலும் 50களிலும் பட்டையை கிளப்பிய இசைமேதை.. 1959ல் கூன்ஜ் உதி…
பாட்னா, குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் ராகுல்காந்தி அங்குள்ள சோமநாதர் ஆலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வை பிரதமர் மோடி உள்பட பாரதியஜனதா கட்சியினர்…
டில்லி: சர்ச்சைக்குரிய ‛பத்மாவதி’ பட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு முன் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி ஆஜரானார். நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய ‛பத்மாவதி’…
டில்லி, உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மானுஷி சில்லர், பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். சமீபத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்ட இந்திய அழகி மானுஷி…
இட்டாநகர்: அருணாசல பிரதேசத்தில் ஒரு பள்ளியில் 88 மாணவிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியைகள் தண்டனை வழங்கியுள்ளனர். அருணாசல பிரதேசம் பபும் பேரே மாவட்டம் தனிகப்பாவில் உள்ளது கஸ்தூர்பா…
டில்லி: ‘‘குஜராத் மக்கள் மீது தலா ரூ. 37 ஆயிரம் கோடி கடன் உள்ளது’’ என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் தாசா பகுதியில்…
திருவனந்தபுரம்: ஹாதியாவின் படிப்பிற்கு இடையூறு செய்ய முயற்சி செய்கிறார்கள் என அவருடைய தந்தை குற்றம் சாட்டியுள்ளார். கேரளாவில் மதம் மாறி திருமணம் செய்த பெண் ஹாதியா சேலத்தில்…
அய்சால்: சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மிசோரம் மாநில சட்டமன்ற…