Category: இந்தியா

‘டிஜிட்டல் இந்தியா’ மக்களின் ‘பணத்தை பிடுங்கும் இந்தியா!’ பொதுமக்கள் அதிருப்தி

டில்லி, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்தபிறகு, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. அதையடுத்து பணமற்ற பரிவர்த்தனை (Cashless transaction) செய்ய நாட்டு மக்களை…

3 மாநில இடைத்தேர்தல் தேதி! இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

டில்லி, இந்தியாவில் உள்ள காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழ்நாடு, கேரளா, சிக்கியம் ஆகிய மாநிலங்களில் காலியாக…

ஏழைகளுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகை! மத்திய அரசு திட்டம்

டில்லி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு. அந்த நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு வீட்டு…

பயங்கரவாதி என் மகனாக இருக்க முடியாது!: உடலை வாங்க “இந்திய”அப்பா மறுப்பு!

லக்னோ, லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத இளைஞரின் உடலை வாங்க அவரது தந்தை மறுத்து உள்ளார். அந்த இளைஞர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து நமது நாட்டுக்கு…

செம்மரம் கடத்தியாக ஆந்தராவில் 65 தமிழர்கள் கைது

திருப்பதி: ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் செம்மரம் கடத்தியதாக மீண்டும் 65 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆந்திர மாநில…

மோடியின் பெண்கள் தின நிகழ்ச்சியில் பெண்ணுக்கு அவமரியாதை!

காந்திநகர். குஜராத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரை யாற்றினார். அப்போது பெண் ஒருவர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டார். இதன் காரணமாக…

பாராளுமன்ற கூட்ட 2வது அமர்வு இன்று தொடக்கம்!

டில்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டின் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கியது.பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்…

சந்திரபாபுநாயுடு மகனின் சொத்து 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரிப்பு!

ஐதராபாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…

மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி! தேவகவுடா

பெங்களூரு: பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் பிரஸ் கிளப் சார்பாக சிறந்த சாதனையாளர் விருது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுகொண்ட தேவகவுடா செய்தியாளர்களிடம்…

மும்பை மாநகராட்சி மேயராகிறார் சிவசேனாவின் விஸ்வநாத் மஹதேஷ்வர்

மும்பை, நடைபெற்று முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து நின்று சிவசேனா கட்சி அதிக இடங்களை பிடித்தது. இதன் காரணமாக மாநகராட்சி மேயராக சிவசேனா கட்சியை சேர்ந்தவர்…