நாட்டின் 14வது ஜனாதிபதி யார்? இன்று மாலை தெரியும்
டில்லி: ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு இன்று எண்ணப்படுகிறது. அதையொட்டி நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது இன்று மாலை தெரிய வரும். 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி: ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு இன்று எண்ணப்படுகிறது. அதையொட்டி நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது இன்று மாலை தெரிய வரும். 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான…
டில்லி சமாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று தனது பாராளுமன்ற உரையில் பாகிஸ்தானில் இந்தியாவைத் தாக்க அணுகுண்டுகளை சீனா புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார். நேற்று ராஜ்யசபாவில் சமாஜ்வாதி…
டில்லி, மருத்துவப்படிப்புக்கு நடைபெற்றுள்ள அகில இந்திய நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி தமிழகத்தை சேர்ந்த 5 அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளார்கள். மருத்துவ சேர்க்கைக்கான…
டில்லி: பார்லிமெண்ட் வளாகத்தில் உள்ள, கேன்டீனில் மூத்த அதிகாரி சாப்பிட்ட பொங்கலில் சிலந்தி கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும்…
டில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு இரண்டாவது முறையாக சி.பி.ஐ. சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய நிதி…
தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து அதிரடியான சலுகைகளை வழங்கி தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து வருகிறது. ஜியோ அறிமுகமான போது 3 மாதம் இலவசம் என்று…
ஹரியானா, உறவினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சிறுமியின் கருவை கலைக்க ஹரியானா நீதிமன்றம் மறுத்துள்ளது. சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தையின் கரு 6 மாதமான நிலையில், கருவை…
டில்லி: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதும் கடந்த ஏப்ரல் மாதமே டில்லி போலீசாருக்கு தெரியும்…
டில்லி, டில்லியில் ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்து பேசியதாக கடந்த 10ந்தேதி நாடு முழுவதும் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாரதியஜனதா கட்சியினர் இந்த தகவலை…
டில்லி: மாநில முதல்வர்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லும்போது, அந்தந்த மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உள் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம்…