Category: இந்தியா

இடது சிறுநீரகத்துக்கு பதில் வலது சிறுநீரகத்துக்கு அறுவை சிகிச்சை!

ராஞ்சி, ஜார்கண்ட் ஒரு பெண் நோயாளிக்கு இடது சிறுநீரகத்தில் உள்ள கற்களை எடுக்க செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை வலது சிறுநீரகத்தில் செய்யப்பட்டதாக பெண்ணின் கணவர் புகார்…

தலித்களுக்கு பாதுகாப்பில்லை: மாயாவதி எம்.பி. பதவி ராஜினாமா ஏற்பு!

டில்லி, தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து, பேச முடியவில்லை என்று தனது பதவியை ராஜினாமா செய்தாவார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி. அதைத்தொடர்ந்து…

அதிசயம் : மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த இளைஞர்

பெங்களூரு மூளை அறுவை சிகிச்சையின் போது சரியான நரம்பைக் கண்டுபிடிக்க கிட்டார் வாசித்து மருத்துவர்களுக்கு ஒரு நோயாளி உதவினார். பெங்களூருவை சேர்ந்த இசைக்கலைஞர் துஷார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

கன்வர் (ஹரித்வார்) யாத்ரா : மீண்டும் தங்கச் சாமியார் மேலும் தங்கத்துடன் !!!

டில்லி கன்வர் யாத்ரா எனப்படும் ஹரித்வார் செல்லும் யாத்திரையில் தங்கச்சாமியார் என அழைக்கப்படும் சுதிர் மக்கர் மீண்டும் கலந்துக் கொண்டுள்ளார். டில்லியை சேர்ந்தவர் சுதிர் மக்கர் (வயது…

எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு: டில்லியில் விவசாயிகள் செருப்படி போராட்டம்!

டில்லி, தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம் இன்று 4வது நாளை எட்டியுள்ளது. வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்யுகொண்டு வரும் வேளையில், தமிழக எம்எல்ஏக்களுக்கு அதிரடி சம்பள…

மாதவிடாய் முதல்நாளில் விடுப்பு: மாத்ருபூமி தொலைக்காட்சி அறிவிப்பு

இந்தியாவில் பெண்மையை போற்றும் வகையில், பெண்களின் மாதவிடாய் நாட்களில் முதல்நாள் விடுமுறை அளித்து பல்வேறு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது, கேரளாவில் பிரபல மலையாள…

மகாராஷ்டிரா : காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர் மரணம்

பிலார், மகாராஷ்டிரா காந்தியின் உயிரை 1944ஆம் வருடம் கோட்சேயிடம் இருந்து காத்த மகாராஷ்ட்ராவை சேர்ந்த பிக்கு தாஜி பிலாரே மரணம் அடைந்தார். மகாத்மா காந்தி கோட்சேயால் ஏற்கனவே…

பழைய நோட்டு விவகாரம்:  ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காந்திநகர். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட பழைய நோட்டுக்களை, புது நோட்டாக மாற்றித் தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில், உத்தரவிட்டுள்ளது.…

ஜி.எஸ்.டி இல்லாமல் பொருட்களை விற்றால் 5 ஆண்டு சிறை! மத்தியஅரசு

டில்லி, நாடு முழுவதும் இந்த மாதம் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் பில் இல்லாமல்…

நாட்டின் 14வது ஜனாதிபதி யார்? இன்று மாலை தெரியும்

டில்லி: ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு இன்று எண்ணப்படுகிறது. அதையொட்டி நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது இன்று மாலை தெரிய வரும். 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான…