சிறையில் சசிகலாவை, ‘இரட்டை இலை’ வழக்கு தரகர் பிரகாஷ் சந்தித்தார்! ரூபா அதிர்ச்சி தகவல்
பெங்களூரு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளரான சசிகலாவை, இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் பிரகாஷ் சந்தித்து தெரிய வந்துள்ளது. இதன்…