Category: இந்தியா

சிறையில் சசிகலாவை, ‘இரட்டை இலை’ வழக்கு தரகர் பிரகாஷ் சந்தித்தார்! ரூபா அதிர்ச்சி தகவல்

பெங்களூரு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளரான சசிகலாவை, இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் பிரகாஷ் சந்தித்து தெரிய வந்துள்ளது. இதன்…

யமுனா அதிவிரைவு சாலையில் ஓவர் ஸ்பீடு: 12 ஆயிரம் டிரைவர்கள் உரிம்ம ரத்து!!

ஆக்ரா: யமுனா அதிவிரைவு சாலையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவோருக்கு உ.பி. போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை அபராதம்…

பணமதிப்பிழப்புக்கு பின் 85% பணம் புழக்கத்திற்கு வந்துவிட்டது!! மத்திய அரசு

டில்லி: பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த பண புழக்கத்தில் 85 சதவீதத்திற்கு மேல் தற்போது ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு…

மும்பையில் தக்காளி திருடன் கைவரிசை: 900 கிலோ மாயம்

மும்பை: தற்போது தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தக்காளி வாங்கவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஓட்டல்களுக்கும் அதிக விலை கொடுத்து தக்காளி வாங்க…

ராம்நாத் கோவிந்துக்கு திருவள்ளுவர் உருவப் படம் பரிசு!! தருண் விஜய் வாழ்த்து

டில்லி: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பாஜ தலைவர் தருண் விஜய் திருவள்ளுவர் உருவப்படம் கொடுத்து வாழ்த்தினார். அவர் வெற்றி பெற்ற பிறகு முதல்…

நாடு முழுவதும் தொட்டில் திட்டம் மூலம் 205 குழந்தைகள் மீட்பு: மேனகா காந்தி தகவல்

டில்லி: ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், ‘‘நாடு முழுவதும் மருத்துவமனைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த தொட்டில்…

பாகுபலியாகப் போய் மரணம் அடைந்த மும்பை பிசினெஸ்மேன்!

மும்பை பாகுபலி திரைப்படத்தில் அருவியில் பிரபாஸ் எகிறிக் குதிப்பது போல் தானும் குதித்த மும்பைய சேர்ந்த பிசினெஸ்மேன் ஒருவர் கீழே விழுந்து மரணம் அடைந்தார். பாகுபலி தி…

பேரிளம் பெண்ணுக்கு பாலியல் கொடுமை: காங். எம்எல்ஏ மீது வழக்கு!

திருவனந்தபுரம், 51 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முயன்ற,…

வாடகைத்தாய் விவகாரம் : ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவு !

ஐதராபாத் ஐதராபாத் உயர்நீதி மன்றம், வாடகைத்தாயார்களுக்கு பிறந்த குழந்தைகளை யாருக்கும் தரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ளது கிரண் கருத்தரிப்பு மையம். இங்கு குழந்தையற்றோருக்கு வாடகைத்தாயார்கள்…

அருண் ஜேட்லி அறிவித்த முதியோர் ஒய்வூதியம் பற்றிய முழுத்தகவல்..

டில்லி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்த முதியோர் ஓய்வூதியம் பற்றிய முழு விவரங்கள் இதோ அமைச்சர் அருண் ஜேட்லி இன்று 8% வட்டியை ஓய்வூதியமாக வழங்கும்…