Category: இந்தியா

ஏழை மாணவர்களின் ஸ்காலர்ஷிப் மோசடி : பா ஜ க எம் எல் ஏ மீது வழக்கு

லக்னோ உ. பி. அரசு ஏழை மாணவர்களுக்கு அளித்த உதவித்தொகையை தராமல் மோசடி செய்ததாக பா ஜ க வை சேர்ந்த எம் எல் ஏ ஒருவர்…

மத்திய அமைச்சராகிறார் அமித்ஷா! ராஜ்ய சபாவுக்கு மனுதாக்கல்

டில்லி, பாரதியஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் விரைவில் மத்திய அமைச்சராவார் என்று…

தனது பாதுகாவலரின் குழந்தையை தடுத்தெடுத்த தமிழ் நீதிபதி!

இலங்கை, தனது உயிரைக்காப்பாற்றிய மெய்க்காப்பாளரின் குழந்தையை தத்தெடுத்துள்ள இலங்கையை சேர்ந்த தமிழ் நீதிபதிகுகு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இலங்கையில் கடந்த வாரம், யாழ்ப்பாணம் நகரில்…

தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகாடமிகளை அமைக்கிறது கெஜ்ரிவால் அரசு

டில்லி, டில்லி, தமிழ் உள்பட 12 பிராந்திய மொழி அகடாமிகளை அமைக்கிறது இருப்பதாக கெஜ்ரிவால் தலைமையிலா டில்லி ஆம்ஆத்தி அரசு முடிவு செய்துள்ளது. மாநிலங்களின கலாச்சாரம் மற்றும்…

பாரம்பரிய மருந்து ஒரே பில்லுக்கு ஒன்றறை லட்சம்  ரூபாய் ஜிஎஸ்டி!: குறைத்திட வேண்டுகோள்

பாரம்பரிய மூலிகை மருந்துகளுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி வதித்துள்ளதால் மூலிகை மருத்துவம் பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலையில் இருப்பதாகுவும், ஆகவே வரியை குறைக்க வேண்டும் என்றும் பாரம்பரிய…

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் இன்று தீர்ப்பு: பாகிஸ்தான் பிரதமர் தப்பிப்பாரா?

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று பனாமா கேட் வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு…

காசோலை மோசடி: இந்திய கிரிக்கெட் வீரருக்கு சம்மன்!

டில்லி, காசோலை மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முனாப் பட்டேலுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட்…

மிரட்டும் டெங்கு காய்ச்சல்: நாடு முழுவதும் 36 பேர் பலி

டில்லி, நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பதவி வருகிறது.…

வரதட்சணை வழக்கில் உடனடி கைது கூடாது; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் வரதட்சணை கொடுமை வழக்கில் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. உலகம் எங்கும் திருமணம் என்பது மிகவும் மகிழ்வான ஒரு நிகழ்வு. ஆனால்…

பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! நிதிஷ் வெல்வாரா?

பாட்னா: பீகார் சட்டசபையில் நீதிஷ்குமார் மீதான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறு கிறது. இதில் அவர் வெற்றி பெறுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.…