Category: இந்தியா

பேஸ்புக், டுவிட்டர் மூலம் காஸ் சிலிண்டர் பதிவு

டில்லி: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம்ஆகிய நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை தொலைப்பேசி மற்றும் இணையதளம் வாயிலாக…

குஜராத்: காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேட்சை எம்எல்ஏ

காந்திநகர்: குஜராத்தில் சுயேட்சை எம்எல்ஏ காந்த், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அ க்கட்சியின் பலம் 78ஆக உயர்ந்துள்ளது. பூபேந்திர சிங் திந்தோர் என்ற…

இமாசலப் பிரதேச முதல்வராக ஜெய் ராம் தாகுர் தேர்வு

டில்லி இமாசலப் பிரதேச முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று இமாசல பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது. அந்த…

ஒருநாளாவது மருத்துவரானால் மோடிக்கு எங்கள் துயரம் தெரியும் : எய்ம்ஸ் மருத்துவர்கள்

டில்லி ஒரு நாள் மருத்துவராக வாழ்ந்து பார்த்தால்தான் எங்கள் துயரம் உங்களுக்கு தெரியும் என் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். ராஜஸ்தானில்…

குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை : மத்திய அரசு தகவல்

சென்னை நாடெங்கும் உள்ள யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் 30% குறைந்துள்ளது. மத்திய அரசு யானைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளது. அந்தத் தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை அன்று…

பணமதிப்பிழப்பு குறித்து தவறான தகவல்களை  அளிக்க வேண்டாம் : சுப்ரமணியன் சாமி 

அகமதாபாத் மத்திய தகவல் நிறுவனம் மோடியால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பின்னடைவு இல்லை என தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். அகமதாபாத் நகரில் சார்ட்டர்ட்…

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிறகு லாலுவின் ட்விட் என்ன தெரியுமா

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தன்னை குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின் ஒரு ட்வீட் பதிந்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் லாலுவை கால்நடை…

உண்மைச் சம்பவம்: நயன்தாராவால் பிடிபட்ட திருடன்

பாட்னா: பா.ஜ.க, பிரமுகர் மொபைல் போனை திருடிய குற்றவாளியை, நடிகை நயன்தாரா புகைப்படத்தைக் கொண்டு பீஹார் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்டு பிடித்துள்ளார். இந்த சம்பவம்…

டிச.26;ல் பதவி ஏற்பு: குஜராத் முதல்வராக விஜய் ருபானி மீண்டும் தேர்வு!

காந்திநகர், குஜராத் மாநில முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானி வரும் 26ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பதவியேற்பு விழா, காந்தி நகரில் உள்ள…

காஷ்மீரில் பாக்., ராணுவம் துப்பாக்கி சூடு…இந்திய ராணுவத்தினர் 4 பேர் பலி

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட வீரர்கள் பலியாகினர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய…