Category: இந்தியா

மும்பை தீ விபத்துக்கு மக்கள் தொகை அதிகரிப்பு தான் காரணம்…ஹேமமாலினி புது சர்ச்சை

மும்பை: மும்பை தீ விபத்துக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் காரணம் என்று கூறி பாஜக எம்பி ஹேமமாலினி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். மும்பை கமலா மில்ஸ்…

2018ல் டில்லி மெட்ரோ ரெயில் உலகளவில் 4வது இடத்தை பிடிக்கும்

டில்லி: 2018ம் ஆண்டில் விஸ்தரிப்பு பணிகள் காரணமாக டில்லி மெட்ரோ ரெயில் சேவை உலகளவில் 4வது இடத்தை பிடிக்கவுள்ளது. டில்லி மெட்ரோ ரெயில் திட்டத்தில் தற்போது 231…

மும்பை தீ விபத்துக்கு மாநகராட்சி தான் பொறுப்பு….சிபிஐ விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

மும்பை: மும்பையின் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பத்திரிகை மற்றும் ஊடக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான கடைகள் அமைந்துள்ளன.…

ரூ.50,000 கோடி கடன் வாங்க மத்திய அரச திட்டம்….வல்லுனர்கள் சந்தேகம்

டில்லி: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் இந்திய பொருளாதாரத்திற்கு மத்திய பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொ டுத்தது. ஆனால், புழக்கத்தில் இருந்த அனைத்து பணமும் திரும்பி வந்துவிட்டது என்று…

கேரளாவில் 10 ஆண்டில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆண்டில் 16 ஆயிரத்து 755 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. நூறு சதவீத கல்வி உள்பட பல விஷயங்களில் கேரளா நாட்டிற்கே முன்னுதாரமாக…

குட் மார்னிங் சொல்லாத பாஜக எம்.பி.க்கள் மீது மோடி கோபம்

டில்லி: பிரதமர் மீது தான் எம்பி உள்பட பலரும் புகார் கூறுவதை கேள்விபட்டிருக்கோம். ஆனால், நம் பிரதமர் தனது எம்.பி.க்கள் மீது புகார் கூறும் நிலை உருவாகியுள்ளது.…

நடிகர் மீது இளம்பெண் பாலியல் புகார்

பெங்களூரு: கன்னட நடிகர் சுப்ரமண்யா மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹோம்பன்னா என்ற கன்னட படத்தில் நடித்தவர் சுப்ரமணியா. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த…

முதல்வரை பணியாள் போல நடத்தும் டில்லி ஆளுனர் : பாராளுமன்றத்தில் எதிர்கட்சி கண்டனம்

டில்லி ராஜ்யசபையில் நடந்த ஒரு விவாதத்தில் எதிர்க்கட்சியினர் டில்லி முதல்வரை ஆதரித்தும் டில்லி ஆளுனரை விமர்சித்தும் பேசி உள்ளனர். ராஜ்யசபையில் டில்லி சட்டமன்றத்துக்கான விசேஷ சட்ட சீர்திருத்தம்…

கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு கிடையாது : அருண் ஜெட்லி

டில்லி கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்க முடியாது என அருண் ஜெட்லி கூறி உள்ளார். நாடெங்கும் உள்ள கூட்டுறவு வங்கிகள் தற்போதும் கடும் நிதி…

அமெரிக்காவில் கொள்ளை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவழி இளம்பெண் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்திய வம்சாவழி இளம்பெண் ஒருவர் கொள்ளை முயற்சியின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.. அவருடன் இருந்த அவரது உறவினர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…