Category: இந்தியா

பிரதமர் மோடிக்கு ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாது: மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியால் ஆங்கிலத்தில் சரியாகப் பேசத் தெரியாது. தன் எதிரே வைக்கப்பட்டுள்ள மெல்லிய காட்சித் திரையைப் பார்த்தே பேசுகிறார் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்…

அரசு வளாகங்களில் அடைக்கப்படும் கால்நடைகள்: உத்திரப் பிரதேச அரசுக்கு புதிய தலைவலி

லக்னோ: அறுவடை நெருங்கும் நேரத்தில் மாடுகள் பயிரை மேய்வதால், பள்ளி,மேம்பாலம் கீழே, அரசு வளாகங்களில் உத்திரப் பிரதேச விவசாயிகள் அவற்றைப் பிடித்து அடைத்து வருகின்றனர். இது அம்மாநில…

சாரதா நிதி நிறுவன மோசடி: ப.சி. மனைவி நளினிமீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

டில்லி: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தாவைத்…

துபாய்வாழ் இந்திய தொழிலாளர்களின் தோள்மேல் கை போட்டு ராகுல் ‘செல்ஃபி’

துபாய்: 2 நாள் துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று துபாய் சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற…

பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை வழக்கிலும் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி

பஞ்சகுலா: சாமியார் குர்மித் ராம் ரஹீம் ஆசிரமத்தில் உள்ள பெண்களை பாலியல் பலாத் காரம் செய்து வந்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ராம்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும்…

சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ வழக்கு: ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு பதிய தடை கேட்ட மனு தள்ளுபடி!

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை டில்லி…

பதவி விலகினார் அலோக் வர்மா! மத்தியஅரசு மீது குற்றச்சாட்டு

டில்லி: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மத்திய அரசு நேற்று விடுவித்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு வழங்கிய தீயணைப் புத்துறை இயக்குனர் பதவியை…

பிரசவத்தின் போது காலை இழுத்ததால் தலை துண்டான குழந்தை – மதுபோதையில் பிரசவம் பார்த்த அவலம்!

பிரசவத்தின் போது குழந்தையின் காலை பிடித்ஹ்டு இழுத்ததால் தலை துண்டான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டம் ராம்கார் பகுதியை சேர்ந்தவர் திலோக்பதி. இவரது…

ரஃபேல் ஊழல் விசாரணை தடுக்கவே அலோக் வர்மா மாற்றம்: நாராயணசாமி

புதுச்சேரி: ரஃபேல் ஊழல் தொடர்பான விசாரணையை தடுக்கவே உச்சநீதி மன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி…

ராகுல் காந்தியுடன் எச் ஏ எல் ஊழியர்கள் சந்திப்பு

டில்லி எச் ஏ எல் தொழிலாளர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (எச் ஏ எல்) நிறுவனம் கடந்த சில…