Category: இந்தியா

விவாசாய நிலத்தை அதானி நிறுவனத்துக்கு ஆர்ஜிதம் செய்வதற்கு தடை கோரி  ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு: ஆதிவாசிகளும் கிராம மக்களும் தொடர்ந்தனர்

புதுடெல்லி: அதானி நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதை எதிர்த்து, ஆதிவாசி மக்களும், கிராம மக்களும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜார்கண்ட்…

பரிசு கொடுத்தாலும் ‘குட்டு’.. பரிகாசம் செய்தாலும் ‘திட்டு’.. மோடியை நோக்கி பாயும் தோட்டாக்கள்..

பரிசு கொடுத்தாலும் ‘குட்டு’.. பரிகாசம் செய்தாலும் ‘திட்டு’.. மோடியை நோக்கி பாயும் தோட்டாக்கள்.. ஒரே நாளில் இரண்டு பேரிடம் குட்டும், திட்டும் ஒரு சேர வாங்கி மனம்…

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: டில்லியில் பேரணியாக சென்று ஜனாதிபதியிடம் சந்திரபாபு நாயுடு மனு

டில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று பேரணியாக சென்று ஜனாதிபதி ராம்நாம் கோவிந்தை…

பிரதமர் மோடியின் கட்சிப் பணிக்கான பயணச் செலவையும் அரசே ஏற்கிறதா?: மவுனம் காக்கும் பிரதமர் அலுவலகம்

புதுடெல்லி: அரசு நிகழ்ச்சியிலும் கட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பயணத்துக்கான செலவு யாரால் செய்யப்படுகிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. மக்களவைக்கு தேர்தல் வர…

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் அமைச்சரிடம் சில்மிஷம் செய்த ஆண் அமைச்சர்!

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரிடம் சில்மிஷம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திரிபுராவில் உள்ள அகர்தலா பகுதியில் நடந்த…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருக்க கொறடா உத்தரவு

டில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கலாக உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கொறடா உத்தரவு…

4அதிருப்தி காங்.எம்எல்ஏக்கள் பதவி காலி? கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகரிடம் மனு

பெங்களூரு: பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவை மதிக்காத 4அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக காங்கிரஸ் தலைமை…

35 ஆயிரம் பிஎஸ்என்எல் தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை: அனைத்து சலுகைகளும் நிறுத்தம்

புதுடெல்லி: 35 ஆயிரம் தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றவும், தொழிலாளர்களின் சலுகைகளை குறைத்து 5 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தவும், பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜீயோ…

ரஃபேல் ஒப்பந்தம் : இரு வாரம் முன்பு பிரெஞ்சு அமைச்சரை சந்தித்த அனில் அம்பானி – முழு விவரம்

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு வாரம் முன்பு ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக…

டில்லி அர்பித் ஓட்டல் தீவிபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு: அரசு ரூ.5லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டில்லி: டில்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. பலர் மாடியில் இருந்து குதித்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது…