விவாசாய நிலத்தை அதானி நிறுவனத்துக்கு ஆர்ஜிதம் செய்வதற்கு தடை கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு: ஆதிவாசிகளும் கிராம மக்களும் தொடர்ந்தனர்
புதுடெல்லி: அதானி நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதை எதிர்த்து, ஆதிவாசி மக்களும், கிராம மக்களும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜார்கண்ட்…