Category: இந்தியா

ஒருதலைப்பட்சமான ஊடக விவாதங்களை புறக்கணியுங்கள்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: ஒருதலைப்பட்சமாக, பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தொலைக்காட்சி சேனல்களின் விவாதங்களை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டுமென, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.…

பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல்

சென்னை : பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் தெரிவித்தார். ‘சேஞ்ச்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்கும் வகையில் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். காங்கிரஸ்…

நீரவ் மோடியை பிடித்து வருவதற்கான நடவடிக்கைகள் பொய்யானவையா?

புதுடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பி ஓடிய நீரவ் மோடியை, திரும்ப இந்தியாவிற்கு கொண்டுவர, மத்திய அரசு சார்பில் ஆர்வம் காட்டப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல்…

அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்ட பாஜக எம்எல்ஏ: பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

டில்லி: பேஸ்புக் சமூக வலைதளத்தில் பாஜக எம்எல்ஏ அபிநந்தனின் புகைப்படம் பதிவிட்டு பகிர்ந்தி ருந்தார். அதை உடனே அகற்றும்படி பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் உள்ளது.…

மாநிலஅரசு சுயமாக ‘டிஜிபி’க்களை நியமிக்க முடியாது: புதிய வழிகாட்டுதலை அறிவித்த உச்சநீதி மன்றம்

டில்லி: டிஜிபி நியமனங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநில அரசு சுயமாக டிஜிபிக்களை நியமிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளது.…

கொலைக் குற்றத்தைவிட பெரிய குற்றம் மேட்ச் ஃபிக்சிங்: மகேந்திரசிங் தோனி

புதுடெல்லி: கொலை செய்வதைவிட பெரிய குற்றம் எது என என்னைக் கேட்டால், ‘மேட்ச் ஃபிக்சிங்’ என்றுதான் சொல்வேன் என தன் அதிரடி கருத்தைக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய…

திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு…!

மேற்குவங்க மாநிலத்தின் முன்னனி அரசியல் கட்சியான திரினாமுல் காங்கிரஸ், தனது கட்சியின் சார்பில் 42 தொகுதிகளுக்கும் போட்டியிடப்போகும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல…

பிரியங்கா வருகையால் மேனகா காந்தி கலக்கம்.. மகனுக்காக தொகுதி மாறுகிறார்..

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காவை நியமித்துள்ள ராகுல்காந்தி- உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 தொகுதிகளை வென்றெடுக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து விட்டார். பிரியங்காவின் பிரவேசம் –அங்குள்ள பா.ஜ.க.தலைவர்களின்…

பத்மஸ்ரீ விருதை பெற்ற பிரபுதேவா…!

நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் விருது வழங்கினார். மொத்தம் 58…