Category: இந்தியா

100 வயது, 30வது புனிதப் பயணம் – நிறைவேறுமா அவரின் ஆசை..!

திரிசூர்: கேரளாவில் வசிக்கும் விருதுபெற்ற கல்வியாளரான, இந்தாண்டு தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கும் சித்ரன் நம்பூதிரிபாட் என்ற முதியவர், தொடர்ந்து 29 ஆண்டுகளாக இமயமலைக்கு புனித…

15நாட்களுக்கு மேலாகியும் முடங்கி கிடக்கும் பாஜக இணையதளம்…. நெட்டிசன்கள் கலாய்ப்பு

டில்லி: பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த 5ந்தேதி முதல் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக பாஜக தலைமை அறிவித்திருந்தாலும் கடந்த 15…

குஜராத் போலி என்கவுண்டர் விவகாரம் – சிபிஐ அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளான டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.ஆமின் ஆகியோரை, கடந்த 2004ம் ஆண்டு விசாரிக்க, அப்போதைய குஜராத் அரசு…

தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட திருநங்கை..!

மும்பை: நாட்டிலேயே முதன்முதலாக, தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதர்களில் ஒருவராக, திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2014ம்…

இந்தியாவில் நடைபெறவிருந்த டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்திற்கு மாற்றம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டிருப்பதால், இந்தியாவில் நடைபெறவிருந்த ஜுனியர் டேவிஸ் கப் மற்றும் ஃபெட் கப் டென்னிஸ் போட்டிகள், தாய்லாந்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இதுகுறித்து கூறப்படுவதாவது; 16…

போலீஸ் துணையுடன் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி உள்ளனர்: முகிலன் மனைவி குற்றச்சாட்டு

ஈரோடு: போலீஸ் துணையுடன் என் கணவரை ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கடத்தி உள்ளனர் என்று முகிலன் மனைவி பூங்கொடி குற்றச்சாட்டு கூறி உள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர்…

லிசா தெலுங்கு டீசரை வெளியிடும் பூரி ஜெகன்நாத்!

கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை அஞ்சலி. இவர் தற்போது இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கி வரும் ‘லிசா’ என்ற திகில் படத்தில்…

தேவகவுடா குடும்பத்தின் தூக்கத்தை தொலைத்த சுமலதா..

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மக்களவை தொகுதி- இன்றைக்கு இந்தியாவே உற்று நோக்கும் இடமாக மாறிவிட்டது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில்-…

எங்களின் ஆட்சியில் கலவரம் இல்லை – முதல்வர் வழங்கிய தவறான தகவல்கள்

லக்னோ: நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கலவரம்கூட நடைபெறவில்லை என அம்மாநில பாரதீய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.…

ஐபிஎல்-2019 போட்டிக்கான முழு அட்டவணை: பிசிசிஐ வெளியீடு…

மும்பை: வரும் 23ந்தேதி சென்னையில் தொடங்க உள்ள 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…