Category: இந்தியா

மம்தா குல்கர்னி துறவறம் : மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது… துறவிகள் கண்டனம்…

மம்தா குல்கர்னிக்கு மாயி மம்தாணந்த் கிரி என்று பெயர்சூட்டி மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கியிருப்பது சனாதன தர்மத்துக்கு எதிரானது என துறவிகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர…

சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா! உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ்…

ராஜஸ்தான் முன்னாள் எம் எல் ஏ : அமலாக்கத்துறை சோதனை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம் எல் ஏ பல்ஜீத் சிங் குக்கு சொந்தமான இடங்களில் அமல்லாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெஹ்ரோர் தொகுதியின்…

எதிர்க்கட்சி எம்பிக்கள் வக்ஃப் மசோதா ஆய்வுக்குழுவில் இருந்து இடைநீக்கம்

டெல்லி வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா ஆய்வுக் குழ்வில் இருந்து எதிர்க்கட்சி எம் பி க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில்…

உச்சநீதிமன்றம் நடிகர் தர்ஷன் ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு

டெல்லி பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது/ கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர்…

கடும் பனி மூட்டத்தால் டெல்லியில் விமானங்கள், ரயில்கள் தாமதம்

டெல்லி கடும் பனி மூட்டம் காரணமக டெல்லியில் விமானங்கள், ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன/ கடந்த சில நாட்களாக டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எனவே, விமானங்கள்,…

சைஃப் அலி கானை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜனவரி 29 வரை போலீஸ் காவல் நீட்டிப்பு…

சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் இன்று இரண்டாவது முறையாக பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவரது காவலை நீட்டிக்கக் கோரப்பட்டது. குற்றம்…

மகாராஷ்டிரா ராணுவ தளவாட தொழிற்சாலையில் வெடிவிபத்து… ஒருவர் பலி… பலர் கவலைக்கிடம்…

நாக்பூர் அருகே உள்ள ஒரு ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலையின்…

உத்தரகண்ட் நிலநடுக்கம் : உத்தரகாசியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மலைபகுதியில் நிலச்சரிவு… மக்கள் பீதி …

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று காலை 7:42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, வருணாவத் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் பின்னர்,…

டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன் ஒவ்வொரு கட்சியும், மக்களுக்கு பல்வேறு…