Category: இந்தியா

7 ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 கோடி- மணிஷ் சிசோடியா புகார்

புதுடெல்லி: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க, பாரதீய ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் டெல்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான மணிஷ்…

பாஜகவுக்கு எதிரணியின் பிரதமர் யார் என்பது மே மாதம் 21 தெரிய வரும் : சந்திரபாபு நாயுடு

அமராவதி பாஜகவுக்கு எதிரணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து வரும் மே மாதம் 21 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.…

கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் புர்காவுக்கு தடை விதித்துள்ளது

மல்லப்புரம் கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் தான் நடத்தும் கல்லூரிகளில் பெண் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர்…

அனைத்துமே பாரதீய ஜனதாவின் கைங்கர்யமே: குஜராத் முன்னாள் முதல்வர்

அகமதாபாத்: புலவாமா தாக்குதல் என்பதும், கோத்ரா ரயில் எரிப்பைப் போன்று பாரதீய ஜனதாவால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு வன்முறைதான் என்று குற்றம்சாட்டியுள்ளார் குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங்…

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ம.பி. முதல்வர் கமல்நாத்தின் கடிதம்

போபால்: மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அம்மாநில முதல்வர் கமல்நாத் எழுதியுள்ள கடிதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கமல்நாத் தனது கடிதத்தில்,…

ரேபரேலியில் பாம்புகளுடன் விளையாடும் பிரியங்கா…. வைரல் வீடியோ…

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, உ.பி.யில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தற்போது ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று…

பாதுகாக்க வேண்டியவர் சீர்குலைவை ஏற்படுத்துகிறார்: ஜெயாபச்சன் தாக்கு

லக்னோ: இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டிய நபர், குழப்பத்தையும், சீர்குலைவையும் ஏற்படுத்தி வருகிறார் என்று நரேந்திரமோடியை பெயர் குறிப்பிடாமல் தாக்கியுள்ளார் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுள்…

பாபர் மசூதி குறித்து சர்ச்சை: சாமியாரிணி பிரக்யாசிங்குக்கு 3 நாட்கள் வாய்ப்பூட்டு! தேர்தல் ஆணையம் அதிரடி

டில்லி: மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சர்ச்சை சாமியாரிணி பிரக்யா சிங் தாகூர் 3 நாட்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தேர்தல் ஆணை தடை விதித்து…

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது : இரு மாணவிகள் முதலிடம்

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த பிப்ரவரி மாத்ம் 15 முதல் ஏப்ரல் மாதம் 4…

ரமலான் மாதம்: வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் ஆலோசனை

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ரமலான் மாதத்தில் வருவதால், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.…