Category: இந்தியா

அரசியல் வளையத்திற்குள் நுழைந்த லாலுவின் ஆறாவது மகள்!

குர்கோன்: லாலுபிரசாத் – ராப்ரிதேவி தம்பதியின் ஆறாவது மகள் அனுஷ்கா ராவ், ஹரியானா மாநிலத்தில், தனது மாமனாருக்காக வாக்கு சேகரித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் மகன்களான…

படிப்பில் கெட்டியாக இருக்கும் கெஜ்ரிவாலின் பிள்ளைகள்!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட் கெஜ்ரிவால், சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் 96.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். முதல்வர் கெஜ்ரிவாலின் மகன், நொய்டாவிலுள்ள ஒரு…

ஃபானி மிரட்டல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையில் ஆய்வு

டில்லி: ஒடிசாவை இன்று தாக்கும் ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அதிதீவிர புயலாக மாறி உள்ள ஃபானி புயல்…

ஒடிசாவை மிரட்டும் ஃபானி: இன்று பகலில் கரையை கடக்கும்….!? ரயில், விமான சேவைகள் ரத்து

புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தற்போது ஒடிசா கடற்கரையை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழையும் கொட்டி வருகிறது. இதன் காரணமாக…

ஃபனி புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தை மூட விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

கொல்கத்தா: ஃபனி புயல் காரணமாக சனிக்கிழமை வரை கொல்கத்தா விமான நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபனி புயல் கஜா புயலை விட வலுவானதாக இருக்கும்…

தெற்கு டெல்லி குடியிருப்புகளில் இருந்து வெளியேற ஊழியர்களை நிர்பந்திக்கும் ஏர் இந்தியா

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு 810 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 676 குடியிருப்புகளின் ஏர் இந்தியா ஊழியர்கள் உள்ளனர். ஜெட் ஏர்வேஸ்…

என் மரணத்துக்கு மத்திய அரசே காரணம்: ஊதியம் தராததால் தற்கொலை செய்த இன்ஜினீயர் வாக்குமூலம்

திஸ்பூர்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 27 மாதங்கள் ஊதியம் தராததால், இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு மத்திய அரசே காரணம் என்றும்…

காப்புரிமை விவகாரத்தில் 9 விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு

அகமதாபாத்: உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் உற்பத்தி ஆலையை…

பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, தலித் வாக்குகள் தான் தேவை: உதித் ராஜ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, தலித் வாக்குகள் தான் தேவை என உதித் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக…

குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்காதவர்களிடம் அபராதமாக ரூ.1,772  கோடி வசூல் : பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை

புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களின் கணக்கிலிருந்து 8 மாதங்களில் ரூ. 1,772 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்…