அரசியல் வளையத்திற்குள் நுழைந்த லாலுவின் ஆறாவது மகள்!
குர்கோன்: லாலுபிரசாத் – ராப்ரிதேவி தம்பதியின் ஆறாவது மகள் அனுஷ்கா ராவ், ஹரியானா மாநிலத்தில், தனது மாமனாருக்காக வாக்கு சேகரித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் மகன்களான…
குர்கோன்: லாலுபிரசாத் – ராப்ரிதேவி தம்பதியின் ஆறாவது மகள் அனுஷ்கா ராவ், ஹரியானா மாநிலத்தில், தனது மாமனாருக்காக வாக்கு சேகரித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் மகன்களான…
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட் கெஜ்ரிவால், சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் 96.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். முதல்வர் கெஜ்ரிவாலின் மகன், நொய்டாவிலுள்ள ஒரு…
டில்லி: ஒடிசாவை இன்று தாக்கும் ஃபானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மோடி தலைமையில் ஆய்வு நடைபெற்றது. அதிதீவிர புயலாக மாறி உள்ள ஃபானி புயல்…
புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தற்போது ஒடிசா கடற்கரையை நெருங்கி உள்ளது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழையும் கொட்டி வருகிறது. இதன் காரணமாக…
கொல்கத்தா: ஃபனி புயல் காரணமாக சனிக்கிழமை வரை கொல்கத்தா விமான நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபனி புயல் கஜா புயலை விட வலுவானதாக இருக்கும்…
புதுடெல்லி: தெற்கு டெல்லியில் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு 810 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 676 குடியிருப்புகளின் ஏர் இந்தியா ஊழியர்கள் உள்ளனர். ஜெட் ஏர்வேஸ்…
திஸ்பூர்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 27 மாதங்கள் ஊதியம் தராததால், இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கு மத்திய அரசே காரணம் என்றும்…
அகமதாபாத்: உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் உற்பத்தி ஆலையை…
புதுடெல்லி: பாஜகவுக்கு தலித் தலைவர்கள் தேவையில்லை, தலித் வாக்குகள் தான் தேவை என உதித் ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக…
புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களின் கணக்கிலிருந்து 8 மாதங்களில் ரூ. 1,772 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது. மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்…