Category: இந்தியா

கொரோனா வார்டில் பெண் குளிப்பதை, செல்போனில்  படம் பிடித்த சக நோயாளி..

கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முள்ளுவிளை என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மையம் உள்ளது. அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அமைப்பை சேர்ந்த ஷாலி என்பவர்…

பீகாரில், காங்கிரஸ்  74 தொகுதிகளில் போட்டியிடும்?

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க.…

இசை மற்றும் மொழியியல் கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்! சோனியாகாந்தி இரங்கல்

டெல்லி: இசை மற்றும் மொழியியல் கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்…

சென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்

சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை சீராக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை: சென்னையில்…

உதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு

உதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள்…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஐசியூவில் அனுமதி

அசாம்: அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த…

கொரோனா ஊரடங்கு – வாட்ஸ்ஆப் மூலம் நடைபெற்ற 40% சில்லறை வர்த்தகம்!

மும்பை: கொரோனா ஊரடங்கு கடுமையாக இருந்த காலத்தில், 40% சில்லறை வணிகம், வாட்ஸ்ஆப் மூலமாகவே நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 25 முதல்…

வரி தொடர்பான வழக்கு – இந்திய வரித்துறையை எதிர்த்து வென்ற வோடஃபோன் நிறுவனம்!

புதுடெல்லி: முந்தைய காலத்திற்கும் சேர்த்த வரி தொடர்பான வழக்கில், இந்திய வரித்துறைக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளது பிரிட்டிஷ் நாட்டைச் ச‍ேர்ந்த வோடஃபோன். ஹாலந்து நாட்டின் த ஹேக் நகரில்…

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி…

பரப்பன அஹ்ரகார சிறை கைதி எண் 6833 பற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பு

சென்னை : பரப்பன அஹ்ரகார சிறையில் கைதி எண் 6833 ஆக அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சனா கல்ராணி பற்றி புதிதாக எந்த வீடியோவும் வெளியாகவில்லை என்றாலும் இது நாடு…