கொரோனா வார்டில் பெண் குளிப்பதை, செல்போனில் படம் பிடித்த சக நோயாளி..
கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முள்ளுவிளை என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மையம் உள்ளது. அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அமைப்பை சேர்ந்த ஷாலி என்பவர்…