Category: இந்தியா

ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை…

ரூபாய் நோட்டுகள் மூலமாக கொரோனா வைரஸ் பரவும்: உறுதிப்படுத்தியது ரிசர்வ் வங்கி

டெல்லி: கொரோனா வைரசானது ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா…

பாஜக விதிகள் எடியூரப்பாவுக்கு பொருந்தாதா? கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி ராஜினாமா…

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு குடைச்சல் கொடுத்து வந்த அமைச்சர் சி.டி.ரவி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு கட்சி மேலிடம், பாஜக தேசிய…

வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்தியஅரசின் பதில் குறித்து உச்சநீதி மன்றம் அதிருப்தி, மீண்டும் விளக்கம் அளிக்க உத்தரவு….

டெல்லி: ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பாக அதிருப்தி…

ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் இணையதளத்தில் பார்க்கலாம். அகில இந்திய அளவில்…

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பஸ்வான் கட்சியை வெளியேற்ற வலியுறுத்தல்..

பாட்னா : தேசிய அளவில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் பீகார் மாநில சட்டப்பேரவை…

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார் வீடு உள்பட 15 இடங்களில் சிபிஐ ரெய்டு…

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான டி.கே. சிவகுமார் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. மேலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள்…

யாருமே இல்லாத சுரங்கப் பாதையில யாருக்கு கை அசைத்தார் மோடி ? சமூக வலைதளத்தில் வைரலாகும் கேள்வி

சிம்லா : ஹிமாச்சல பிரதேச மாநிலம் ரோதங் பாஸில் கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கப்பாதையை சனிக்கிழமையன்று பிரதமர் மோடி…

இந்தியாவுடன் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபடும் வங்கதேசம்!

புதுடெல்லி: இந்திய – வங்கதேச நாடுகளுடைய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடா கடலில் துவங்கியுள்ளது. இப்பயிற்சியில் இந்திய போர்க்கப்பல்கள் கில்தான், குக்ரி ஆகியவற்றுடன் வங்கதேச கப்பல்களான…

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை : திருப்பதியில் 22000 பேர் தரிசனம்

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த கொரோனா காலத்தில் நேற்று முன் தினம் (புரட்டாசி மூன்றாம் சனி) 22000 பேர் தரிசனம் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாகப்…