Category: இந்தியா

சபரிமலைக்கு வரவேண்டாம்: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பால் சபரிமலையில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று…

கொரோனா பீதி – எல்லைகளை மூடி உஷார் நிலையில் வடகிழக்கு மாநிலங்கள்!

கவுகாத்தி: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை காலவரையின்றி…

ஜோதிராதித்ய சிந்தியா விலகல் குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனம்….

டெல்லி: மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் இளந்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது…

கமல்நாத் அரசுக்கு நெருக்கடி: சிந்தியாவை தொடர்ந்து 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா……

டெல்லி காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமைவைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் தங்களது…

இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது: கேரளா, கர்நாடகாவில் 9 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சத்துக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 4025 பேர் பலியாகி உள்ளனர். சீனாவை…

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜோதித்ராதித்ய சிந்தியாவை நீக்கிய காங்கிரஸ் – முழு விவரம்

டில்லி கட்சி விரோத நடவடிக்கை காரணமாக ஜோதித்ராதித்ய சிந்தியாவைக் கட்சியை விட்டு விலக்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில்…

கட்சியில் இருந்து சிந்தியா நீக்கம்… காங்கிரஸ் தலைமை அதிரடி

டெல்லி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த ம.பி.காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை, காங்கிரஸ் தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில்…

கொரோனா: கேரளாவில் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை…

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் 7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமறை விடப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பிரனராயி…

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் தேதி அறிவிப்பு

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு…

யெஸ் வங்கியில் 44 பெரிய நிறுவனங்களின் வாராக்கடன் பாக்கி ரூ.34000 கோடி

டில்லி யெஸ் வங்கியில் 10 பிரபல குழுமத்தைச் சேர்ந்த 44 பெரிய நிறுவனங்களின் ரூ.34000 கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளன. வாராக்கடன் தொகை அதிகரிப்பால் யெஸ் வங்கி…