கேரளாவில் இன்று 5042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் கொரோனா தொற்றால் பலியாக, ஒட்டு மொத்தமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை…
பெங்களூரு சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் தனது மக்ன்மீதுள்ள அன்பினால் அடிக்கடி வீட்டுக்கு வருவதாக டி கே சிவகுமாரின் தாய் கூறி உள்ளார். கர்நாடக மாநில…
டில்லி ஜி எஸ் டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் முதல் நாடெங்கும்…
டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல் பள்ளி திறப்பு தொடர்பாக மாநில…
டில்லி டில்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் தேசிய செயலர் மது கவுத் யஸ்கியின் புகாருக்குப் பிறகு கொரோனா தனிமை முத்திரை மை மாற்றப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு…
சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 3 நாள்கள் தன்னைத்தானே சுயமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அக்டோபர் 3ம் தேதி மணாலியில் சில நபர்களை…
கொச்சி: கேரள தங்கக் கடத்தல் சம்பவத்தில், ஸ்வப்னா சுரேசுக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கேரளாவையே பரபரப்புக்குள்ளாக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும்…
அலிகார் ஹத்ராஸ் பலாத்காரத்தில் சோதனை மாதிரிகள் 11 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டதால் ஆய்வில் ஏதும் தெரியாது என மருத்துவ நிபுணர் கூறி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…
டெல்லி: ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். பாம்பூர் பைபாஸில் இன்று நிகழ்ந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 சிஆர்பிஎப் பணியாளர்கள்…