Category: இந்தியா

காவல் நிலையத்தில் புகுந்து கைதானவரை அழைத்துச் சென்ற தடாலடி பாஜக எம் எல் ஏ

லகிம்பூர் பெண்களைக் கேலி செய்ததால் கைதானவரைத் தடாலடியாகக் காவல்நிலையத்தில் புகுந்து உத்தரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் அழைத்துச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச…

பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது

சென்னை: பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * கயா-சென்னை எழும்பூர்…

நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் அரசு: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், ‛மோடி அரசு, தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம்…

ஒன்றரை மாதத்திற்கு பிறகு 8 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!

புதுடெல்லி: கடந்த ஒன்றரை மாத காலத்தில், இந்தியாவில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 8 லட்சத்திற்கு கீழே இறங்கியுள்ளது. இந்த கணக்கு மொத்த எண்ணிக்கையில் 10.70% ஆகும்.…

ஜெட் ஏர்வேஸ் ஏலத்தை கார்ல்ரோக் மற்றும் முராரிலால் ஜலன் கூட்டணி வென்றது.

டில்லி தற்போது மூடப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை தொடங்க விடப்பட்ட ஏலத்தில் கார்ல்ரோக் கேபிடல் மற்றும் முராரிலால் ஜலன் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவை சேர்ந்த்…

ஜேல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜின்னா ஆதரவாளரா? : காங்கிரஸின் சூடான பதில்

பாட்னா பீகாரின் ஜேல் தொகுதியில் போட்டியிடும் மெகா கூட்டணியின் வேட்பாளர் மஸ்கூர் உஸ்மானி ஜின்னா ஆதரவாளர் இல்லை எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம்…

இன்று காவிரி தீர்த்தோத்சவம் : வீடியோ

தலைக்காவிரி இன்று தலைக்காவிரியில் தீர்த்தோத்சவம் கொண்டாடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறிய ஊற்றாக உருவாகும் காவிரி தென்னகத்தில் ஓடி தமிழகத்தில்…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: விசாரணை ஆஜராக பயந்து மருத்துவமனையில் சேர்ந்தார் சிவசங்கரன்

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும், தங்கம் கடத்தல் வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்,…

பாலியல் வன்புணர்வு புகார்: நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மனைவி, மகன் மீது எஃப்ஐஆர் பதிவு…

மும்பை: பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில், நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி யோகிதா பாலி, மகன் மஹாக்ஷய் மீது மும்பை காவல்துறைடியில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.…

குளறுபடிகள் நீக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் மீண்டும் வெளியானது…

டெல்லி: நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகவை தற்போது…